நீ என்பது யாதெனில் 27

Advertisement

Sainandhu

Well-Known Member
ஏன் போனோம்....ஏன் திரும்பி வந்தோம்
என்ன சொல்லி வந்தோம்.....
எதுவும் ஞாபகத்தில்லை...யோசிக்கவுமில்லை...
சில்லியா ஒரு சின்ன விஷயத்திற்கு...
லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ...
கோபமாய் போய்விட்டான்......
அம்மா வீட்டிற்கு.....
Silly fellow.....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜான் ஏறினா முழம் இறங்கற மாதிரி இருக்கே.. புருஷன் பொண்டாட்டி ஈகோவால அபி தான் பாவம்.. அப்பாவ தேடறான்.. சுந்தரி தேடினாலும் வெளிய சொல்ல மாட்டா.. கண்ணனுக்கு அவங்க தேவையிருந்தாலும் இறங்கி வரமாட்டான்.. போங்கடா.. நீங்களும் உங்க ஈகோவும்.. லூசு பக்கிங்களா.
 

Ariffunnisa

Active Member
அய்யோ ..இதுங்க பண்ற அலப்பறைக்கு நானே நெய்காரப்பட்டிக்கு போய் நாலு அடி கொடுத்து ஒழுங்காக குடும்பம்நடத்துங்கன்னு சொல்லனும்போல இருக்கு
 

Ambika

Well-Known Member
எனக்கு என்னவோ சுந்தரி தான் பாவம் போல் இருக்கு கண்ணன் ரொம்ப பண்றான்
 

Durga Elango

Well-Known Member
ஏண்டா Quarantine ல படுத்துறீங்க முடியல சாமி. மருது லேடி வெர்ஷன் போல. மனதில் பட்டதை பேசி பழகுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top