நீ என்பது யாதெனில் 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுந்தரி நல்லதுதான் செய்கிறாள்
இவளிடம் அவன் காசு வாங்குவதான்னு அவளுக்கு ஒரு எண்ணம்
எப்பொழுதுமே கணவன் பணம் கொடுத்துத்தான் செலவு செய்ய மனைவி விரும்புவாள்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சொத்து யார் பேர்ல இருந்தா என்ன?? அதான் அவ கேக்குறாள்ள.. நீ வேற.. அவ வேறவான்னு.. சுந்தரிக்கு உன் மேல அம்புட்டு பிரியமா.. :p:p

எங்கம்மா பெத்த மகன் கீழ படுக்கலாம்.. நீ பெத்த மகன் படுக்க கூடாதோ?? ஏண்டா இப்படி எடக்கு மடக்கா பேசுற..

சுந்தரி கண்ணனுக்காக நிறைய மாறுறா.. ஆனா அந்த மாற்றம் கண்ணனோட கண்ணுக்கு தெரியவே இல்லையே.. எப்ப தெரிஞ்சு.. எப்ப கட்டிப்பிடிச்சு.. முத்தம் கொடுத்து.. :unsure::unsure: இந்த பாட்டை நானும் போட..;);)

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
ஓ ஓ ..ஓ ஓ
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
இடக்கு மடக்காகவாவது பேசு என நினைத்து கொள்ளும் சுந்தரி....
அவள் நினைப்பது வருந்துவது எல்லாம் super narration....
அவன் சொத்து பற்றி யோசிப்பது சரி தான்....
உடனே ஏற்று கொள்ளமுடியாது....
ஆனால் அவளும் விடாப்பிடியாக மறுப்பதை
இவன் புரிந்து கொள்ள வேண்டும்.....
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்..
Thanks dear MM mam..
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top