சொத்து யார் பேர்ல இருந்தா என்ன?? அதான் அவ கேக்குறாள்ள.. நீ வேற.. அவ வேறவான்னு.. சுந்தரிக்கு உன் மேல அம்புட்டு பிரியமா..
எங்கம்மா பெத்த மகன் கீழ படுக்கலாம்.. நீ பெத்த மகன் படுக்க கூடாதோ?? ஏண்டா இப்படி எடக்கு மடக்கா பேசுற..
சுந்தரி கண்ணனுக்காக நிறைய மாறுறா.. ஆனா அந்த மாற்றம் கண்ணனோட கண்ணுக்கு தெரியவே இல்லையே.. எப்ப தெரிஞ்சு.. எப்ப கட்டிப்பிடிச்சு.. முத்தம் கொடுத்து..
இந்த பாட்டை நானும் போட..
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
ஓ ஓ ..ஓ ஓ
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்