நீ என்பது யாதெனில் 23

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவன் கம்மியா வாங்கிட்டுவந்துட்டான் போல A2B ல.....
சாப்பாடு பத்தலை :p:p:p

இவனொருத்தன் எப்போ எப்படி இருப்பாங்கன்னு தெரியாது........
போறப்பவே சொல்லவேண்டியது தானே அங்கே இருந்து சாப்பாடு வாங்கி வரேன்னு......
இப்போ நல்ல மொக்கியாச்சு......
அடுத்து strike???
கூப்பிட்டால் தான் உள்ளே வருவானா???

என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னை தேடி வந்தேன் உண்மை சொல்ல வேன்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்
கண்ணா உன்னை தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா........ னு பாட்டு படணுமோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top