கண்மணியே
உன்னை
கண்ணின்
மணியாய்
காப்பேன்
என்ற
என் வாய்மொழிக்கு
இந்த ஐம்பூதங்களும்
சாட்சி.....
இன்றோடு ஹேமா ரித்வியின் ஆலோசனைப்படி வேலையில் இணைந்து ஒரு மாதம்...
வீட்டிலிருந்தே வேலை செய்ய ஹேமாவிற்கு லாப்டாப்பையும் ஏனைய சலுகைகளையும் ரித்வியே பார்த்து செய்துகொடுத்தான்... கிழமையிற்கு ஒரு நாள் ஶ்ரீயின் வீட்டிற்கு வரும் ரித்வி ஹேமாவுடன் அமர்ந்து வேலை தொடர்பாகவும் கலந்துரையாடுவதோடு அவளது நலத்தையும் விசாரிக்க தவறமாட்டான்.. முன்பிருந்த இணக்கம் முழுதாக இல்லாத போதிலும் இருவருமே அந்த நிமிடங்களை எதிர்பார்த்திருந்தனர்... மனதளவில் காயப்பட்டிருந்தவளுக்கு ரித்வியின் வருகையும் அவனது சம்பாஷனையும காயத்திற்கு மருந்தாயிருந்தது..
அவ்வாறு வரும் நாட்களில் ஹேமா மற்றும் ஶ்ரீயை வெளியே அழைத்து செல்வான்... அவர்களோடு வந்து இணைந்து கொள்வான் ரிஷி...
ரிஷி வரமுடியாத நாட்களில் அனுவை துணைக்கு அழைத்துக்கொள்வாள் ஶ்ரீ...
அவ்வாறு செல்லும் பொழுது ரித்விக்கும் ஹேமாவிற்கும் தனிமை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவாள் ஶ்ரீ...
அவளுக்கு ஹேமாவின் வாழ்வு சரியாக வேண்டும்... அது ரித்வியால் மட்டுமே முடியுமென்று நன்கு அறிந்திருந்தாள் ஶ்ரீ.. இந்த ஒரு மாதகாலத்தில் ஹேமாவை பழையபடி மாற்றியிருந்தான் ரித்வி.... அவள் தான் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி யோசித்து தன்னைத்தானே வருத்திக்கொள்வதை நிறுத்துவதற்காகவே அவளை தன் கண்காணிப்பின் கீழ் வேலைக்கு அமர்த்தினான்... வேலை அவள் உடல் நலத்தை கெடுக்காத வண்ணம் இருக்குமாறும் பார்த்துக்கொண்டான்...
தினமும் ஆபிஸ் விஷயமாய் உரையாட அழைப்பவன் குறைந்தது ஒன்றரை மணிநேரமாவது அவளுடன் உரையாடுவான்.. ஹேமாவும் எப்போதும் ராஜ் இதை கூறினான் ராஜ் அதை கூறினான் என்று முழுநேரமும் அவனைப்பற்றியே பேசியபடியிருப்பாள்... அது அவள் உணர்ந்து தான் செய்கிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை.. அதை பற்றி யோசிக்க ஶ்ரீயும் இடம் கொடுப்பதில்லை... இவ்வாறு ஹேமாவின் வாழ்வு சுமூகமாய் செல்ல அதை அடுத்தபடிக்கு எடுத்து செல்ல வேண்டுமென நினைத்த ஶ்ரீ ரித்வியுடன் பேசவேண்டுமென்று தீர்மானித்து அவனை காபி ஷாப்பிற்கு வரச்சொன்னாள்....
ரித்வியும் வருவதாய் கூற ரிஷியிற்கு அழைத்தாள்..
“அய்த்தான்...”
“சொல்லு அம்லு... என்ன விஷயம்??”
“இன்னைக்கு ஈவினிங் எங்க வீட்டு பக்கத்துல இருக்க காபி ஷாப்பிற்கு வாரீங்களா??”
“என்ன அம்லு ஏதாவது முக்கியமான விஷயமா??”
“ஆமா அய்த்தான்... இன்னைக்கு ஹேமாவை பத்தி ரித்வி அத்தான்கிட்ட பேசலாம்னு இருக்கேன்...”
“ஏன் அம்லு.. இப்போ அதுக்கு என்ன அவசரம்?? அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடுப்போமே.... ஹேமாவும் ரித்வியும் புதுசா லவ் பண்ணுறவங்கனா இதை பத்தி பேசுறதுல எனக்கு எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லை... ஆனா இப்போ இரண்டு பேரும் இருக்க நிலைமையில... நீ அவசரப்படுறியோனு தோனுது அம்லு...”
“நீங்க சொல்லுறது சரிதான் அய்த்தான்... ஆனா இதுக்கு நாம ஏதாவது ஸ்டெப் எடுத்தா தான் அவங்க இரண்டு பேரும் அவங்களை பத்தி யோசிப்பாங்க... இல்லைனா இதுங்க ரெண்டும் இப்படியே வாழ்க்கையை ஓட்டிருங்க.... நாம இப்போ ரித்வி அத்தான்கிட்ட கேட்போம்...அவரு என்ன நினைக்கிறாருனு தெரிஞ்சிக்கிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.. நாமளா ஏதும் முடிவு பண்ணுறதை விட சம்பந்தப்பட்டவங்ககிட்ட இதை பேசி கிளியர் பண்ணிட்டா நல்லதுனு தோனுது...”
“நீ சொல்லுறதும் சரினு தான் படுது... நான் ஈவினிங்க வர்றேன்..”
“ஓகே அத்தான் பாய்....”
“அம்லு அம்லு ஒரு நிமிஷம்...”
“என்ன அய்த்தான்??”
“இன்னைக்கு ஈவினிங் பீச்சுக்கு போகலாமா??”
“மம்மி திட்டுமே....”
“ஏன் இவ்வளவு நாள் ஊர் சுத்தும் போது அத்தை திட்டலையா??”
“அது நீங்க என்கூட வர்றது தெரியாது.... அதுனால திட்டலை...”
“இது நம்புற மாதிரியா இருக்கு?? நீ என்னை வரசொல்லியிருப்பனு அத்தைக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்... நீ அத்தைகிட்ட சொல்லிட்டு வா.... அவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க...”
“அய்த்தான் ப்ளீஸ் காமெடி பண்ணாதீங்க... உங்களுக்கு என் மம்மியை பத்தி தெரியாது.. ஹேமாவும் கூட வர்றதால தான் ஒன்னும் சொல்லலை... இல்லைனா என் முதுகுல டின்னு கட்டியிருப்பாங்க....”
“அப்படியே கட்டியிருந்தாலும் நீ சும்மாயிருந்துருப்ப பாரு... ப்ளீஸ் அம்லு.... வா பீச்சுக்கு போயிட்டு அப்படியே டின்னரை முடிச்சிட்டு வருவோம்.... ப்ளீஸ்..”
“அதெல்லாம் முடியாது... என்னால மாதாஜிய சமாளிக்க முடியாது...”
“நீ ரொம்ப பண்ணுற அம்லு.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா நீ அதுக்கே சான்சே குடுக்கமாட்டேங்கிற???”
“லவ் பண்ணி கல்யாணமா?? அய்யோ காமடி.. அய்த்தான் நாம லீகலி ஹஸ்பண்ட் அன்ட் வைய்ப்... அதாவது நமக்கு கல்யாணமாகிடுச்சினு அர்த்தம்... அதுனால நீங்க சொல்லுறது எல்லாம் இனி செல்லாது...”
“இதெல்லாம் தெளிவா பேசு.. ப்ளீஸ் அம்லு... ஒரு.வன் ஹவர் தான்... ப்ளீஸ்..”
“ம்ம்ம்... சரி ரொம்ப கெஞ்சுறீங்க... அதுனால வர்றேன்... ஆனா இரண்டு கண்டிஷன்...”
“என்னம்மா அந்த ரெண்டும்??”
“நான் காருல வர மாட்டேன்....”
“அப்போ எதுல போறது???”
“பைக்கில... நீங்க புதுசா வாங்குனீங்களே... ஆ.. ரோயல் என்பீல்ட்... அதுல தான் வருவேன்..”
“ஏன் அம்லு.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சியிருக்கா??? அந்த பைக்கை எடுத்துக்கிட்டு இந்த ட்ராபிக்கில் வரசொல்லுறியே??”
“ஏன் வந்தா என்ன?? எனக்காக இத கூட பண்ணமுடியாத உங்களுக்கு?? அப்போ போங்க.... நான் வரமாட்டேன்..”
“அம்லு ப்ளீஸ் அம்லு... அந்த பைக் இப்போ ராயல் என்பீல்ட்டோட லேட்டஸ்ட் மாடல்.. அதை நம்ம ரோட்டுல ட்ரைவ் பண்ணா பைக்கோட நிலைமை ரொம்ப மோசமாகிரும்... பல லட்சம் செலவழிச்சி ஆசையா வாங்குன பைக்மா.. அதை நம்மூரு பள்ளத்துல விழவச்சி பாடை கட்டிராத.. உன்னை இன்னொரு நாள் அந்த பைக்கில் ஹைவேல கூட்டிட்டு போறேன்... ப்ளீஸ்மா இந்த விபரீத ஆசையை மட்டும் விட்டுரு....ப்ளீஸ்......”
“என்னை பைக்கில கூட்டிட்டு போறதுனா நான் பீச்சுக்கு வர்றேன்... இல்லைனா வரமாட்டேன்...”
“ஐயோ படுத்துறாளே... அந்த பைக்ல மட்டும் வேணாம்மா... வேற ஏதாவது பைக்கில கூட்டிட்டு போறேன்... ப்ளீஸ் அம்லு... உன்னோட கண்டிஷனை ரீகண்சிடர் பண்ணுமா... எனக்காக இல்லாட்டியும் அந்த பைக்கோட நிலைமை நினைத்தாவது..... ப்ளீஸ் அம்லு...”
“ம்ம்ம்.... ரொம்ப கெஞ்சுறீங்க... அதுனால அந்த பைக் வேணாம்... ஆனா பைக்குல தான் என்னை பீச்சுக்கு கூட்டிட்டு போகனும்...”
“தேங்க் காட்..... அடுத்த கண்டிஷன் என்ன???”
“பீச்சுக்கு போறதுக்கு முதல்ல வயித்துக்கு ஏதாவது வழி பண்ணனும்...”
“அது எப்பவும் பண்ணுறது தானே...”
“அதுதான் இல்லை... இன்னைக்கு கையேந்திபவனில் தான் சாப்பாடு வாங்கித்தரணும்.... நோ ரெஸ்டோரண்ட்...”
“ஐயோ மறுபடியும் படுத்துறாளே.... ஏன் அம்லு நான் தான் வெளியில சாப்பிடமாட்டேனு உனக்கு தெரியுமே... அப்புறம் ஏன் இப்படி???”
“உங்களை யாரு சாப்பிட சொன்னது?? எனக்கு வாங்கித்தர தானே சொன்னேன்...??”
“ஆமா வாங்கிகுடுத்ததை நீ மட்டும் சாப்பிட்டா பரவாயில்லை.... எல்லாருக்கும் முன்னாடி நீங்களும் சாப்பிடுங்க அய்த்தான்னு சின்னபிள்ளை மாதிரி அடம்பிடிப்ப... சுத்தியுள்ளவன் என்னை ஒரு மாதிரி பார்ப்பான்.... அதை அவாய்ட் பண்ண நான் சாப்பிட்டு வீட்டுக்கு போனதும் வயித்துக்குள்ள டமாரம் அடிக்க ஆரம்பிச்சிரும்.... தேவையா எனக்கிது??”
“சரிசரி... இன்னைக்கு உங்களை டார்ச்சர் பண்ணுற மூடில நான் இல்லை... அதுனால ஐஸ்க்ரீம் மட்டும் வாங்கிக்குடுங்க...”
“ஒரு ஐஸ்கிரீமா... இல்லை ஒரு வண்டி ஐஸ்கிரீமா அம்லு...??”
“என்ன நக்கலா???”
“சீசீ... ஒரு டவுட்டு...”
“இப்படி விவரமில்லாத டவுட்டு எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் வரும்...”
“என்ன பண்ணுறது சேர்க்கை சரியில்லை அம்லு... அதான்..”
“ஓ... அப்படியா.. உங்களை நான் வந்து வச்சிக்கிறேன்... மறந்துடாம வந்து சேர்ந்திடுங்க...” என்றுவிட்டு ஶ்ரீ அழைப்பை துண்டிக்க மறுபுறம் ரிஷியோ
“இவ டிசைனே இப்படி தானா இல்லை நம்மகிட்ட மட்டும் இப்படி கோக்குமாக்கு பண்ணுறாளா?? எப்ப எத செய்வானு யோசிச்சி யோசிச்சே நமக்கு மண்டை காஞ்சிரும் போல.. கடவுளே...” என்று புலம்பிவிட்டு தன் வேலையை கவனிக்கத்தொடங்கினான்...
உன்னை
கண்ணின்
மணியாய்
காப்பேன்
என்ற
என் வாய்மொழிக்கு
இந்த ஐம்பூதங்களும்
சாட்சி.....
இன்றோடு ஹேமா ரித்வியின் ஆலோசனைப்படி வேலையில் இணைந்து ஒரு மாதம்...
வீட்டிலிருந்தே வேலை செய்ய ஹேமாவிற்கு லாப்டாப்பையும் ஏனைய சலுகைகளையும் ரித்வியே பார்த்து செய்துகொடுத்தான்... கிழமையிற்கு ஒரு நாள் ஶ்ரீயின் வீட்டிற்கு வரும் ரித்வி ஹேமாவுடன் அமர்ந்து வேலை தொடர்பாகவும் கலந்துரையாடுவதோடு அவளது நலத்தையும் விசாரிக்க தவறமாட்டான்.. முன்பிருந்த இணக்கம் முழுதாக இல்லாத போதிலும் இருவருமே அந்த நிமிடங்களை எதிர்பார்த்திருந்தனர்... மனதளவில் காயப்பட்டிருந்தவளுக்கு ரித்வியின் வருகையும் அவனது சம்பாஷனையும காயத்திற்கு மருந்தாயிருந்தது..
அவ்வாறு வரும் நாட்களில் ஹேமா மற்றும் ஶ்ரீயை வெளியே அழைத்து செல்வான்... அவர்களோடு வந்து இணைந்து கொள்வான் ரிஷி...
ரிஷி வரமுடியாத நாட்களில் அனுவை துணைக்கு அழைத்துக்கொள்வாள் ஶ்ரீ...
அவ்வாறு செல்லும் பொழுது ரித்விக்கும் ஹேமாவிற்கும் தனிமை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவாள் ஶ்ரீ...
அவளுக்கு ஹேமாவின் வாழ்வு சரியாக வேண்டும்... அது ரித்வியால் மட்டுமே முடியுமென்று நன்கு அறிந்திருந்தாள் ஶ்ரீ.. இந்த ஒரு மாதகாலத்தில் ஹேமாவை பழையபடி மாற்றியிருந்தான் ரித்வி.... அவள் தான் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி யோசித்து தன்னைத்தானே வருத்திக்கொள்வதை நிறுத்துவதற்காகவே அவளை தன் கண்காணிப்பின் கீழ் வேலைக்கு அமர்த்தினான்... வேலை அவள் உடல் நலத்தை கெடுக்காத வண்ணம் இருக்குமாறும் பார்த்துக்கொண்டான்...
தினமும் ஆபிஸ் விஷயமாய் உரையாட அழைப்பவன் குறைந்தது ஒன்றரை மணிநேரமாவது அவளுடன் உரையாடுவான்.. ஹேமாவும் எப்போதும் ராஜ் இதை கூறினான் ராஜ் அதை கூறினான் என்று முழுநேரமும் அவனைப்பற்றியே பேசியபடியிருப்பாள்... அது அவள் உணர்ந்து தான் செய்கிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை.. அதை பற்றி யோசிக்க ஶ்ரீயும் இடம் கொடுப்பதில்லை... இவ்வாறு ஹேமாவின் வாழ்வு சுமூகமாய் செல்ல அதை அடுத்தபடிக்கு எடுத்து செல்ல வேண்டுமென நினைத்த ஶ்ரீ ரித்வியுடன் பேசவேண்டுமென்று தீர்மானித்து அவனை காபி ஷாப்பிற்கு வரச்சொன்னாள்....
ரித்வியும் வருவதாய் கூற ரிஷியிற்கு அழைத்தாள்..
“அய்த்தான்...”
“சொல்லு அம்லு... என்ன விஷயம்??”
“இன்னைக்கு ஈவினிங் எங்க வீட்டு பக்கத்துல இருக்க காபி ஷாப்பிற்கு வாரீங்களா??”
“என்ன அம்லு ஏதாவது முக்கியமான விஷயமா??”
“ஆமா அய்த்தான்... இன்னைக்கு ஹேமாவை பத்தி ரித்வி அத்தான்கிட்ட பேசலாம்னு இருக்கேன்...”
“ஏன் அம்லு.. இப்போ அதுக்கு என்ன அவசரம்?? அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடுப்போமே.... ஹேமாவும் ரித்வியும் புதுசா லவ் பண்ணுறவங்கனா இதை பத்தி பேசுறதுல எனக்கு எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லை... ஆனா இப்போ இரண்டு பேரும் இருக்க நிலைமையில... நீ அவசரப்படுறியோனு தோனுது அம்லு...”
“நீங்க சொல்லுறது சரிதான் அய்த்தான்... ஆனா இதுக்கு நாம ஏதாவது ஸ்டெப் எடுத்தா தான் அவங்க இரண்டு பேரும் அவங்களை பத்தி யோசிப்பாங்க... இல்லைனா இதுங்க ரெண்டும் இப்படியே வாழ்க்கையை ஓட்டிருங்க.... நாம இப்போ ரித்வி அத்தான்கிட்ட கேட்போம்...அவரு என்ன நினைக்கிறாருனு தெரிஞ்சிக்கிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.. நாமளா ஏதும் முடிவு பண்ணுறதை விட சம்பந்தப்பட்டவங்ககிட்ட இதை பேசி கிளியர் பண்ணிட்டா நல்லதுனு தோனுது...”
“நீ சொல்லுறதும் சரினு தான் படுது... நான் ஈவினிங்க வர்றேன்..”
“ஓகே அத்தான் பாய்....”
“அம்லு அம்லு ஒரு நிமிஷம்...”
“என்ன அய்த்தான்??”
“இன்னைக்கு ஈவினிங் பீச்சுக்கு போகலாமா??”
“மம்மி திட்டுமே....”
“ஏன் இவ்வளவு நாள் ஊர் சுத்தும் போது அத்தை திட்டலையா??”
“அது நீங்க என்கூட வர்றது தெரியாது.... அதுனால திட்டலை...”
“இது நம்புற மாதிரியா இருக்கு?? நீ என்னை வரசொல்லியிருப்பனு அத்தைக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்... நீ அத்தைகிட்ட சொல்லிட்டு வா.... அவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க...”
“அய்த்தான் ப்ளீஸ் காமெடி பண்ணாதீங்க... உங்களுக்கு என் மம்மியை பத்தி தெரியாது.. ஹேமாவும் கூட வர்றதால தான் ஒன்னும் சொல்லலை... இல்லைனா என் முதுகுல டின்னு கட்டியிருப்பாங்க....”
“அப்படியே கட்டியிருந்தாலும் நீ சும்மாயிருந்துருப்ப பாரு... ப்ளீஸ் அம்லு.... வா பீச்சுக்கு போயிட்டு அப்படியே டின்னரை முடிச்சிட்டு வருவோம்.... ப்ளீஸ்..”
“அதெல்லாம் முடியாது... என்னால மாதாஜிய சமாளிக்க முடியாது...”
“நீ ரொம்ப பண்ணுற அம்லு.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா நீ அதுக்கே சான்சே குடுக்கமாட்டேங்கிற???”
“லவ் பண்ணி கல்யாணமா?? அய்யோ காமடி.. அய்த்தான் நாம லீகலி ஹஸ்பண்ட் அன்ட் வைய்ப்... அதாவது நமக்கு கல்யாணமாகிடுச்சினு அர்த்தம்... அதுனால நீங்க சொல்லுறது எல்லாம் இனி செல்லாது...”
“இதெல்லாம் தெளிவா பேசு.. ப்ளீஸ் அம்லு... ஒரு.வன் ஹவர் தான்... ப்ளீஸ்..”
“ம்ம்ம்... சரி ரொம்ப கெஞ்சுறீங்க... அதுனால வர்றேன்... ஆனா இரண்டு கண்டிஷன்...”
“என்னம்மா அந்த ரெண்டும்??”
“நான் காருல வர மாட்டேன்....”
“அப்போ எதுல போறது???”
“பைக்கில... நீங்க புதுசா வாங்குனீங்களே... ஆ.. ரோயல் என்பீல்ட்... அதுல தான் வருவேன்..”
“ஏன் அம்லு.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சியிருக்கா??? அந்த பைக்கை எடுத்துக்கிட்டு இந்த ட்ராபிக்கில் வரசொல்லுறியே??”
“ஏன் வந்தா என்ன?? எனக்காக இத கூட பண்ணமுடியாத உங்களுக்கு?? அப்போ போங்க.... நான் வரமாட்டேன்..”
“அம்லு ப்ளீஸ் அம்லு... அந்த பைக் இப்போ ராயல் என்பீல்ட்டோட லேட்டஸ்ட் மாடல்.. அதை நம்ம ரோட்டுல ட்ரைவ் பண்ணா பைக்கோட நிலைமை ரொம்ப மோசமாகிரும்... பல லட்சம் செலவழிச்சி ஆசையா வாங்குன பைக்மா.. அதை நம்மூரு பள்ளத்துல விழவச்சி பாடை கட்டிராத.. உன்னை இன்னொரு நாள் அந்த பைக்கில் ஹைவேல கூட்டிட்டு போறேன்... ப்ளீஸ்மா இந்த விபரீத ஆசையை மட்டும் விட்டுரு....ப்ளீஸ்......”
“என்னை பைக்கில கூட்டிட்டு போறதுனா நான் பீச்சுக்கு வர்றேன்... இல்லைனா வரமாட்டேன்...”
“ஐயோ படுத்துறாளே... அந்த பைக்ல மட்டும் வேணாம்மா... வேற ஏதாவது பைக்கில கூட்டிட்டு போறேன்... ப்ளீஸ் அம்லு... உன்னோட கண்டிஷனை ரீகண்சிடர் பண்ணுமா... எனக்காக இல்லாட்டியும் அந்த பைக்கோட நிலைமை நினைத்தாவது..... ப்ளீஸ் அம்லு...”
“ம்ம்ம்.... ரொம்ப கெஞ்சுறீங்க... அதுனால அந்த பைக் வேணாம்... ஆனா பைக்குல தான் என்னை பீச்சுக்கு கூட்டிட்டு போகனும்...”
“தேங்க் காட்..... அடுத்த கண்டிஷன் என்ன???”
“பீச்சுக்கு போறதுக்கு முதல்ல வயித்துக்கு ஏதாவது வழி பண்ணனும்...”
“அது எப்பவும் பண்ணுறது தானே...”
“அதுதான் இல்லை... இன்னைக்கு கையேந்திபவனில் தான் சாப்பாடு வாங்கித்தரணும்.... நோ ரெஸ்டோரண்ட்...”
“ஐயோ மறுபடியும் படுத்துறாளே.... ஏன் அம்லு நான் தான் வெளியில சாப்பிடமாட்டேனு உனக்கு தெரியுமே... அப்புறம் ஏன் இப்படி???”
“உங்களை யாரு சாப்பிட சொன்னது?? எனக்கு வாங்கித்தர தானே சொன்னேன்...??”
“ஆமா வாங்கிகுடுத்ததை நீ மட்டும் சாப்பிட்டா பரவாயில்லை.... எல்லாருக்கும் முன்னாடி நீங்களும் சாப்பிடுங்க அய்த்தான்னு சின்னபிள்ளை மாதிரி அடம்பிடிப்ப... சுத்தியுள்ளவன் என்னை ஒரு மாதிரி பார்ப்பான்.... அதை அவாய்ட் பண்ண நான் சாப்பிட்டு வீட்டுக்கு போனதும் வயித்துக்குள்ள டமாரம் அடிக்க ஆரம்பிச்சிரும்.... தேவையா எனக்கிது??”
“சரிசரி... இன்னைக்கு உங்களை டார்ச்சர் பண்ணுற மூடில நான் இல்லை... அதுனால ஐஸ்க்ரீம் மட்டும் வாங்கிக்குடுங்க...”
“ஒரு ஐஸ்கிரீமா... இல்லை ஒரு வண்டி ஐஸ்கிரீமா அம்லு...??”
“என்ன நக்கலா???”
“சீசீ... ஒரு டவுட்டு...”
“இப்படி விவரமில்லாத டவுட்டு எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் வரும்...”
“என்ன பண்ணுறது சேர்க்கை சரியில்லை அம்லு... அதான்..”
“ஓ... அப்படியா.. உங்களை நான் வந்து வச்சிக்கிறேன்... மறந்துடாம வந்து சேர்ந்திடுங்க...” என்றுவிட்டு ஶ்ரீ அழைப்பை துண்டிக்க மறுபுறம் ரிஷியோ
“இவ டிசைனே இப்படி தானா இல்லை நம்மகிட்ட மட்டும் இப்படி கோக்குமாக்கு பண்ணுறாளா?? எப்ப எத செய்வானு யோசிச்சி யோசிச்சே நமக்கு மண்டை காஞ்சிரும் போல.. கடவுளே...” என்று புலம்பிவிட்டு தன் வேலையை கவனிக்கத்தொடங்கினான்...