நிசப்த பாஷைகள் - 22

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஆயிரம்தான் கோபம் இருந்தாலும் இத்தனை நாளா கண்ணுங் கருத்துமா வளர்த்து ஆளாக்கிய பெற்ற தகப்பனை கொலைகாரன்னு ஆதித்யா சொல்லியிருக்கக் கூடாது
ஆதியின் பேச்சு ரொம்பவே தப்பு
அவளுடைய அம்மா பேசினாங்கன்னு சொல்லாத ரோட்டைப் பார்த்து கிராஸ் பண்ணாத நந்தினிதான் குற்றவாளி
சுந்தரமும் கோபப்பட்டு மகனை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லியிருக்கக் கூடாது
இது நடந்து எவ்வளவு நாளாச்சு?
இன்னும் சுந்தரத்தின் கோபம் தீரவில்லையோ?
என்ன அதிசயம் நடக்கும்?
சுந்தரம் எப்போ ஆதியை குடும்பத்தில் சேர்த்து கொள்வார்?
இதிலே அருள்மொழிவர்மன் வானதி காதல் தெரிந்தால் சுந்தரம் இன்னும் ருத்ரதாண்டவம் ஆடுவாரோ?
 
Last edited:

Nasreen

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள் - 22" போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நிசப்த பாஷைகள் - 22 - 1

நிசப்த பாஷைகள் - 22 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

View attachment 7499
Sogamana nerangal
Each part in our body is God's gift
Losing it in middle of life...can't be explained inwords
One should have a strong mind to overcome
Now nandhini should face it
How adhi would console her??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top