நிசப்த பாஷைகள் - 21

Advertisement

Saroja

Well-Known Member
என்னப்பா இது நந்தினிக்கு
இப்படி ஆயிடுச்சு

சுந்தரம் கல்யாணத்த வேணா

நிறுத்த நினச்சு இருப்பாறு
ஆக்ஸிடெண்ட் செய்ய
நினைப்பாறா
ஆதி தப்பா புரிஞ்சுகிட்டானா
 

banumathi jayaraman

Well-Known Member
அட ராமா
ஆதித்யாவின் காதலி நந்தினி வானதியின் அக்காவா?
அடப்பாவமே நந்தினியின் கால் போய் விட்டதா?
இதிலே சுந்தரத்தின் தவறு ஏதும் இல்லைன்னாலும் ஆதியின் காதலை முறிச்சு விட்டுட்டாரே
அம்மாதான் போனில் பேசுறாங்கன்னு ஆதியிடம் நந்தினி சொல்லியிருந்தால் அப்பாவை ஆதி தப்பாக நினைத்து போயிருக்க மாட்டான்
இவள் காலும் போயிருக்காது
இதில் முழுவதும் நந்தினியின் தவறுதான்
ஸோ கால் போன நந்தினி வீட்டில் இருக்கிறாள்
இப்போ ஆதி என்ன பண்ணுறான்?
அக்காவின் காதல் விஷயம் வானதிக்கு தெரியுமா?
அப்போ அக்காவையும் ஆதியையும் சேர்த்து வைக்கத்தான் வானதி இங்கே வந்திருக்கிறாளா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top