நிசப்த பாஷைகள் - 19

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள்" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நிசப்த பாஷைகள் - 19

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

epi 19.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அட ராமா
அத்தை பெண்ணின் வாழ்க்கை சரியில்லைன்னா காதல் தீண்டத் தகாததா?
எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லையே
சுந்தர சோழரின் எண்ணம் தவறானது
ஆதித்யா ஐயோ பாவம்
சகுந்தலா அய்யய்யோ பாவம்
அப்புறம் என்ன ஆச்சு?
அப்பா சம்மதம் சொல்லலைன்னு ஆதியே நந்தினியைக் கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்கா கூட்டிட்டு போயிட்டானா?
அதனால மூத்த பையன் வேண்டாம்ன்னு சுந்தர சோழர் ஆதியை ஒதுக்கி வைச்சுட்டாரா?
ஆனால் அதே காதல்ங்கிற தப்பை இப்பொழுது சின்ன மகன் பண்ணுறானே
அப்போ அருள்மொழியையும் சுந்தரம் ஒதுக்கி வைச்சுடுவாரா?
இல்லை பெரிய மகனையும் அவன் குடும்பத்தையும் சேர்த்துப்பாரா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top