ஹலோ ரவி,
கண்ல ரெண்டு சொட்டு தண்ணீ விட்டு சிம்பதி கிரியேட் பண்ண முயற்சிக்கிறீங்க?
ஒரு பொண்ணு உங்களை வேலைக்காரனா தான் பாக்கறா-ன்னு தெரியும். ஆனாலும், அவளை கட்ட நினைப்பீங்க, அட காதல் கண்றாவி ன்னு பாத்தா அது கூட இல்ல. [இவ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வச்சிடனும் -னு நீங்க யோசிச்சு இருக்கீங்க.. ] ஷர்மி யோட ஒரு திமிர் பேச்சு.. அதுக்கு ஒரு கல்யாணம்?
நீங்க தகுதி திறமை அழகுன்னு ஆயிரம் காரணம் அடுக்கினாலும்... பொண்ணோட மனசுன்னு ஒண்ணு இருக்கு. நீங்க கழுத்துல கத்தி வச்சுத்தான் கல்யாணம் பண்ணி இருக்கீங்க. அவ அவளை தயார்படுத்திக்கிட்டா..
சரீ, ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். நாளை பின்ன ஃபாக்டரி ல ஏதாவது பிரச்சனை வந்தா ஐயோ ரவியாலதானோ? ன்னு ஒரு செகண்ட் எல்லார் மனசுலயும் வரும். என்ன பண்ணுவீங்க?
அம்மா யோசிச்சது ரொம்ப சரி. இதுக்கே ஓவரா ஃபீல் பண்ணிடாதீங்க. இன்னும் ஷர்மி டேர்ன் இருக்கு. [இருக்குமா? மல்லிக்கே வெளிச்சம்]