நான்தான் First,
மிலா டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
வாணனோட பழிவாங்கும் குணம் மட்டும் மாறலஅருமையான பதிவு மிலா.குதிரை பண்ணை வச்சவனுக்கு குதிரையில் ஏற பயமா.நீயெல்லாம் ராஜபரம்பரைனு வெளியே சொல்லாதே வாணா.பசங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு குதிரையை ஓட்ட,இவன் இன்னும் குதிரையில இருந்து கீழே விழறானா.
குட்டி கை பட்டதால கேக் நல்லா டேஸ்டா வந்திருக்குன்னு பாட்டிங்க சொல்லவும் வெண்ணிலா வெட்கப்படறது அழகு.மகள கூட வைச்சு ஓட்டறதுக்காக கத்துக்கோடா வாணா.
பத்து வருசமா பாலாம்பிகையை ஒரு புறம் துரத்த,மறு புறம் ஈஸ்வர் போற இடமெல்லாம் வச்சு சிறப்பா செய்யறான் வாணன்.ஈஸ்வர் பணத்துக்காக தன்னை விட ஏழு வயது பெரிய பெண்ணை கட்டிகிட்டு,அவளுக்கு குடியை பழக்கியிருக்கானே.இந்த மானங்கெட்ட பொழப்பு பொழைக்குறதுக்கு சாகலாம்.
யாரும் இல்லாமல் தனிமையில் பழி வெறியில் இருந்த வாணன்,இன்று மனைவி,மகள்,மகன்கள், அம்மா,அத்தை என குடும்பத்தோடு சந்தோஷமான வாழ்க்கை.அருமையான கதை.
நன்றி டியர்நல்லா இருக்கு