நானறியேன் உன்னை 12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அம்மாவைப் பழி வாங்க காதல் கத்திரிக்காய்ன்னு போன சந்திரலேகா யாரைக் காதலித்தாள்?
ஈஸ்வரனையா?
அப்போ நிலா லேகாவின் மகளா?
இறந்து போனவளின் மகள் இல்லையா?
தன்னை அம்மான்னு முறையா கூப்பிடணும்ன்னு வேற நிலாவிடம் சந்திரலேகா சொல்லுறாளே

வாராரு வாராரு துகிலவாணன் மௌரி ராஜா வாராரு
பொஞ்சாதியின் வளைகாப்புக்கு வாராரு
வந்து என்ன பண்ணப் போறாரோ?
நான் சொல்லல பானுமா FBI ஐயை சேர்ந்தவங்கனு. ஒரே ஒரு க்ளுதான் கொடுத்தேன். இம்புட்டு கேள்வி கேக்குறாங்க. :p
உங்க கேஸ்சிங் எல்லாம் கரெக்ட்டானு பார்க்கலாம். :)
நன்றி பானுமா.:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாந்தி எடுத்தா தான் பிரேக்னன்ட்டா...:eek::eek:.எல்லாருக்கும் அப்படி இருக்கறது இல்லைன்னு நிலாக்கு தெரியலையா:unsure::unsure::unsure:.

லேகா,நிலாவை பார்த்து உன் அம்மாவை போலன்னு சொல்றாரே,அவருக்கு நிலா அம்மாவை பற்றி தெரியுமா:rolleyes::rolleyes:.லேகா யாரை காதலித்தார்:unsure::unsure:.

வாணனுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என சொல்பவள்,அவனை வெறுப்பவள்,தன்னுடைய நிறைமாத தோற்றத்தை காணும் அவன் முகமாற்றத்தை காண ஆவலாக காத்திருப்பதை என்னவென்று சொல்ல;):D:D.
காதலும் இருக்கு கோபமும் இருக்கு. அதான் நிலா பொண்ணு குழம்புறா. :LOL:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாணனுடைய அத்தைக்கு எல்லா விஷயமும் தெரியுமா

வாணன் வந்து நிலாவை என்ன பண்ணுவானோ
let's see
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
லேகா யாரை காதலித்தாங்க, நிலா அவங்களோட பொண்ணு தானா
நிறைய மர்மங்களோட முடிச்சு அவிழும் பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top