சூப்பர் எப்பி
ஆர்யன் குழந்தைப் பருவம்
ரொம்ப வலி நிறைந்தது
தாய் ஏற்படுத்திய வலி
பெண்களை நம்ப விடாது...
ருஹா அவனில் பெரிய மாற்றத்தை விதைத்து விட்டாள்
சையத் பாபா
பேசும் ஒவ்வொரு சொல்லும்
பல அர்த்தங்கள் பொதிந்து உள்ளது..
கவிதை சூப்பர்.
நன்றி.
அருமையான பதிவுகள்...
ஆர்யன் குழந்தை வயதில் அவன் தாய் இப்படி நடந்து கொண்டது அவனை மிகவும் காயபடுத்தியுள்ளது..
ரூஹானா மேல் உள்ள உள்நேசத்தை புரிந்து கொள்ளவானா??