நதி நேசிகாவின் புயல் காற்றில் விளக்காகவே 15

Advertisement

Hema27

Well-Known Member
குட்டி ஆர்யன் கதை ரொம்ப பாவம்...
ருஹானாக்கு சீக்கிரம் சரி ஆகனும் இல்லைனா பாவம் இவான்
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி
ஆர்யன் குழந்தைப் பருவம்
ரொம்ப வலி நிறைந்தது:cry:
தாய் ஏற்படுத்திய வலி
பெண்களை நம்ப விடாது...
ருஹா அவனில் பெரிய மாற்றத்தை விதைத்து விட்டாள் :love:
சையத் பாபா
பேசும் ஒவ்வொரு சொல்லும்
பல அர்த்தங்கள் பொதிந்து உள்ளது..
கவிதை சூப்பர்.
நன்றி.
 
Last edited:

Janavi

Well-Known Member
குட்டி ஆர்யனுக்கு அப்போவே மன வலிமை ...

ருஹா , ஆர்யனுக்கு அமைதி கொடுக்கட்டும்...

இவான் நிலை :cry:
 

Ivna

Active Member
அருமையான பதிவுகள்...
ஆர்யன் குழந்தை வயதில் அவன் தாய் இப்படி நடந்து கொண்டது அவனை மிகவும் காயபடுத்தியுள்ளது..
ரூஹானா மேல் உள்ள உள்நேசத்தை புரிந்து கொள்ளவானா??
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தென்றலே அவனுள் சுழலாய்...
கரீமா பார்த்தாலே கடுப்பாகுது
அறிவாளி ஆர்யன் அவளிடம் ஏமாந்தது எப்படி?
ஊசி போட சொன்னால் மருந்து தர்றாரே
அவனே மருந்தாய் ஆனானே..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top