மிகவும் அருமையான பதிவு,
ரதி தேவி டியர்
அடப்பாவி நரேன்
தன் கைக்கு ஆத்ரேயா ஹாஸ்பிடல் வரணும்ன்னு என்ன வேலை செஞ்சிருக்கான்?
ஒரு படத்தில் ஜெய்கணேஷ் செஞ்ச மாதிரி
இவனே ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து
லலிதாவை நரேன் @ நாகேந்திரன் கெடுத்து விடுவானோ?
லலிதாவை நரேன் நாசம் செஞ்ச விவரம் தெரியாத சதாசிவம் பேமிலி இவனை ரொம்ப நல்லவன்னு நினைத்து பெரிய தியாகி ரேஞ்சுக்கு நரேனுக்கு லல்லியைக் கல்யாணம் செஞ்சு வைச்சு
ஹாஸ்பிடல் பொறுப்பையும் சதாசிவம் கொடுத்துடுவாரோ?
லல்லிக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க
ஆவலாய் இருக்கு
அடுத்த அப்டேட்டும் உடனே கொடுங்க, ரதி டியர்