தீரா காதல் தீ 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அப்போ நிறைய குழப்பத்துக்கு காரணம் துரோகி ராமலிங்கம் தான்......
அரசுவை ஏமாளியாக்கிட்டார்.......
பிள்ளைகள் வாழ்க்கையை விட பணம் பிசினஸ் தான் முக்கியம் அவருக்கு......
பசங்க 3 பேரும் அவர் மாதிரி இல்லையே........

விஸ்வஜித் இப்படி போனதுக்கு காரணம் அவர் தானோ???
அண்ணா னு சொல்லி இந்திரஜித்தை டென்ஷனாக்கிட்டனே அண்ணன்.......
அண்ணனே தம்பி கல்யாணத்தை நடத்தி வைப்பான்........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

தீக்ஷி விஸ்வஜித்துக்கு தங்கச்சின்னா.. அப்ப இந்திரஜித்துக்கும் தங்கச்சிதானே ??? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இந்த ராமலிங்கம் எல்லாம் என்ன ஜென்மமோ??? :mad::mad: இவ்வளவு நம்பிக்கை வச்சவங்க கிட்டயே எப்படி துரோகம் பண்ண மனசு வந்துச்சோ?? விஸ்வஜித் கரெக்ட்டா மாமனாரை புரிஞ்சிக்கிட்டு விலகி இருந்துட்டான்.. படிப்பை தம்பி வந்தாச்சு.. அடுத்து என்ன??? காதலா??? ;);)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top