தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 5

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.இது நம்ம ரூம்.நான் உன் புருசன்னு ஜெய் சொன்னதை மறந்துட்டு,பெரியவர் பூ கொடுக்க சொன்னதுக்கு கோபப்படுவானோ எனஅனு பயப்படறா:eek::eek::eek:

பொண்டாட்டிக்கு பூ கொடுக்க சொன்னதை தப்பா நெனைப்பாங்களான்னு ஜெய் மனசுல நெனச்சதை அனு கிட்ட சொல்லியிருந்தா அவ பயமும் போயிருக்கும்.இவன் எப்போ மனசு விட்டு பேசுவானோ:unsure::unsure::unsure:.

சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த போதும்,பழசை மறக்காமல் இது என் இடம் என்று ஜெய் மூட்டையை தூக்குவது அருமை(y)(y).உன்ன வச்சுட்டு மனசுல கூட திட்ட முடியலை:p:p.

சத்தியனோட கோபத்தை பார்த்து ரம்யா அடங்கி இருந்தாலும்,சத்தியனோட அத்தைங்களால பிரச்சனை வரும் போலிருக்கு:oops::oops::oops:.வீட்டிற்க்கு வந்திருக்கும் விருந்தாளி யார்:unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top