amuthasakthi
Well-Known Member
முதல் எபி படிக்கும் போது ஆன்டிஹீரோனு நினைச்சேன்...கதை இப்படி போகுமோனு ஒரு கெஸ் பண்ணி படிக்க ஆரம்பிச்சேன்...ஊருக்கு வந்த பிறகு ஜெய், கோபமோ அழுகையோ ஆத்திரத்தையோ காட்டாத அன்னம்னு நான் கெஸ் பண்ண மாதிரி இல்லாம இருந்தாங்க...அன்னம் இன்னும் கொஞ்சம் அழுத்தமா இருந்திருக்கலாம்னு தோனுச்சு...ரம்யாவோட பாட்டி சித்திமார்கள் மாதிரி நிறைய பேர்...ஜெய் நல்ல பதிலடி கொடுத்தான்...நல்ல கதை