தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 15

Advertisement

Srichitra

Well-Known Member
Very excellent story. Nice ending sis. மிகவும் அருமை. அனுவின் பொருமைக்கு ஜெய்யின் அன்பும் புரிதலும். நல்ல முடிவு சஞ்சனா சகோதரி. இனியும் இதே போல நல்ல கதை எழுத வாழ்த்துக்கள் சகோதரி.
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

ரொம்ப ரொம்ப அழகா நிறைவாக ஸ்டோரியை முடித்து விட்டீர்கள், மகேஸ் டியர்
ஆனாலும் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்
இப்பிடி தடாலடியாக முடித்தது கொஞ்சம் மனக்குறையாகத்தான் இருக்கு
சாந்தி பூந்தி வள்ளி கொள்ளி இரண்டு பேரையும் இன்னும் கொஞ்சம் செஞ்சிருக்கணும்
அன்னலட்சுமி ஜெய்தேவ்வுக்கு ஒரு பேபிதானா?
ஸோ சேடு ஸோ சேடு
கவிக்கும் ரூபிணிக்கும் முடிச்சு போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்
எபிலாக் வருமாப்பா?
நன்றி பானுமா இல்லை பானுமா கணவன் மனைவிக்குள்ள புரிதல் இருந்த பூந்தி கொள்ளி எல்லாம் மேட்டரே இல்லை தான பானுமா எபிலாக் பாக்குறேன் பானுமா டைம் இருந்தா கண்டிப்பா எழுதுறேன் பானுமா அம்மா வீட்டில் கோவில் கும்பாபிசேகம் பானுமா ஊருக்கு போனா வர ஒரு மாசம் ஆகும் அங்க போயிட்டா ஃபோன் ஆப் பண்ணி வைச்சுடனும் அதனால் தான் கவி ரூபி கல்யாணத்தை நிறுத்தி வச்சேன இடையில எபி இல்லையின்னா அதோட சுவாரஸ்யம் போயிடும் அது தான் காரணம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top