இந்த லூசு வருண் என்ன வேலை பண்ணி வச்சிருக்கான்...... ஏற்கனவே அம்மா நிலைக்காக வருந்தினவன் இப்போ தங்கச்சிக்கு இப்படி பண்ணலாமா..... ஆதவன் ஒன்னும் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை.... சுயநலம் பிடிச்சவன்... முரட்டு முட்டாள்... அவன்கிட்ட உத்ரா எப்படி வாழ முடியும்...