இந்த துர்கா தான் ப்ரியாவ கேவலப்படுத்துது ..... இப்போ உடனே மாப்பிள்ளை பார்க்கணும் என்று சொல்லி ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் ப்ரியாவுக்கு நடந்தத சொல்லி அவ ஏதோ தப்பு பண்ண மாதிரி ஆக்கிட்டாங்க.....
பாலன் புரிஞ்சு வச்சிருக்க அளவு கூட இந்த ஆதவன் தங்கச்சிய புரிஞ்சிக்கல....
இவ்வளவு உதவி செஞ்ச பிறகும் கூட ஆதவன் குடும்பம் பாலனை மிதிக்கிற மாதிரி தெரியல....
உத்ராம்மா அந்த ஆதவன் சுதா கூட மிங்கிள் ஆக ஆரம்பிச்சிட்டான் நீ மனசை மாத்திக்கோ அவன் உனக்கு வேண்டாம்.....
இப்பவும் வருணை கூட ஏத்துக்குவாங்களாம் ஆனால் பாலனை பத்தி யோசிக்கமாட்டாங்களாம்....
குட்டி வள்ளி மனசுல பாலன் மேல் சின்ன சலனம் வந்திடுச்சி..
வருண் உன்ற காதலுக்கு ஆப்பு ஆன் த வே......