கூடிய விரைவில் சொல்லிடலாம்அழகான பதிவு மிலா.காயத்திரி அதிரடி சரவெடி தான்.
மூஞ்சியிலே தொப்ப வச்சிருக்கா.ஈகை ,ஐசுவுக்கு தம்பி வேணும்னு சொன்னது நிஜமாகிடும் போல.
விசாலாட்சியை ,ஈகை இன்னும் கண்டு பிடிக்கவில்லையா.ஈகை, பார்கவியிடம் அவள் யார் என்ற உண்மையை சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறோம்.
நன்றி டியர்