சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 21

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
கீர்த்தியை பார்க்க கஷ்டம் தான் இருக்கு...ஆனாலும் அஞ்சனோட வலியும் பெரிது தானே....
இப்ப ஏற்பட்ட பக்குவம், கல்யாணத்திற்கு இருந்த இடைப்பட்ட நாள்ல யோசித்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்.....

இந்தம்மா என்ன முதல்ல கல்யாணமே பண்ண கூடாதுனு சொல்லுச்சு.....அப்புறம் காதலிச்சவன் நிலையா இல்லைனு வேற மாப்பிள்ளை பார்த்துச்சு, இப்ப மாப்பிள்ளை பக்க நியாயத்தை சொல்லுது... மொத்தத்தில பொண்ணோட மனச எப்பவும் புரிஞ்சிக்காது....

ஒரு வழியா அஞ்சனை கண்டுபிடிச்சுட்டா......பொழுது சாஞ்ச பின்னாடி என்ன நடக்க போகுதோ.....
 
Last edited:

தரணி

Well-Known Member
அஞ்சு உனக்கு அழுத்தம் அதிகம்னு தெரியும் ஆனாலும் இது ரொம்ப ரொம்ப அதிகம்
 

உதயா

Well-Known Member
கீர்த்திய பார்த்தால் பாவமா தான் இருக்கு...

அவ ஆரம்பத்தில் நடந்துக்கிட்டது தப்பு தான் அதுக்கு அவ மேல கோவ படுறதோ சண்டை போடுறதோ எதுவா இருந்தாலும் கூட இருந்து காட்டலாம்...
இப்படி எங்க இருக்க என்றே தெரியாமல் போய் இருக்கிறது எல்லாம் ரொம்ப தப்பு ....

கீர்த்தி இப்பவும் கிடைச்ச வாழ்க்கைய வாழணும் என்று தான் நினைக்கிறாளே தவிர அஞ்சனோட மனசை புரிஞ்சிக்கணும் என்று நினைக்க மாட்டேங்குறா.....

அவன் இவ கிட்ட என்ன எதிர் பார்க்கிறான் என்று யோசிக்க மாட்டேங்குறா....

இப்போ யோசிச்சு என்னம்மா பண்ண போறிங்க பொண்ணு காதலிக்கிறவன் நல்லவனா அவளை நல்லா பாத்துக்குவானா என்று மட்டும் தான் பார்க்கணும்.... அது இருந்தால் கட்டி வச்சிடணும் இப்படி பிரிச்சி வாழ்க்கைய நரகம் ஆக்க கூடாது....

அஞ்சா கொஞ்சம் மனசு இறங்குப்பா .... வீட்டுல போய் எல்லா சண்டையும் வச்சுக்கோ....
 

Hema Guru

Well-Known Member
Thank you friends :love::love:

அஞ்சனின் கீர்த்தனை - 21.1

அஞ்சனின் கீர்த்தனை - 21.2


படிச்சு பார்த்து மறக்காம உங்க கருத்துக்களை பகிர்ந்துகோங்க..
துளியும் அவனின் உணர்வுகள் புரியாமல், தவறே புரியாத அஞ்சனை தண்டித்ததற்கு இந்த தண்டனை தேவை தான்... அதுவும் கோவிலில், அருணை வெறுப்பேற்ற அஞ்சனிடம் அன்பாக நடித்தது எல்லாம் அதீதம்... இன்னும் இந்த பொண்ணு...அவ, அவ அம்மா, அருண் பண்ணின தப்பை எல்லாம் விட்டுட்டு அஞ்சன் மேல குறை சொல்லுது ... What they all did is action ...what anjan is doing is just reaction.... எதுவுமே நம்மிடம் உள்ள வரை அருமை தெரியாது.... இல்லாத போது தான் அதன் அருமை புரியும்...இனியாவது புத்தி வந்தா சரி...
 

Hema Guru

Well-Known Member
துளியும் அவனின் உணர்வுகள் புரியாமல், தவறே புரியாத அஞ்சனை தண்டித்ததற்கு இந்த தண்டனை தேவை தான்... அதுவும் கோவிலில், அருணை வெறுப்பேற்ற அஞ்சனிடம் அன்பாக நடித்தது எல்லாம் அதீதம்... இன்னும் இந்த பொண்ணு...அவ, அவ அம்மா, அருண் பண்ணின தப்பை எல்லாம் விட்டுட்டு அஞ்சன் மேல குறை சொல்லுது ... What they all did is action ...what anjan is doing is just reaction.... எதுவுமே நம்மிடம் உள்ள வரை அருமை தெரியாது.... இல்லாத போது தான் அதன் அருமை புரியும்...இனியாவது புத்தி வந்தா சரி...
இதே அஞ்சன் யாரையாவது love பண்ணி tattoo போட்டிருந்தா கடிச்சு குதறி இருப்பா....
 

priya raghavan

Well-Known Member
இவங்க இரண்டு பேரையும் பார்த்தா மனசு ரொம்ப சங்கடப்படுது.....நல்ல மாற்றம் அஞ்சனையிடம்.....சீக்கிரம் ஒன்று சேர்ந்தால் பரவாயில்ல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top