சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 37

Advertisement

MaryMadras

Well-Known Member
அடப்பாவி...அர்ஜூன்:mad::mad:.கர்பிணியை கடத்திட்டு வந்ததுட்டு,குழந்தையை பெத்து புருசன்ட்ட கொடுத்துட்டு என்னோட வந்துடுன்னு சொல்றானேo_Oo_Oo_O.கல்யாணம் ஆன பொண்ணுட்டு பேசறது போலவா பேசறான்:cautious::cautious:.சரியான சைக்கோவா இருப்பான் போலிருக்கு:sick::sick::sick:.

பார்க்காம இருந்தா பிடித்தம் வரும்னு அருளை காதலிக்கறதை அவளிடம் சொல்லாம இருந்தவன், அவ அப்பாட்ட பொண்ண கேட்டு அவர் வேணாம்னு சொன்னா,அருள்ட்ட பேசியிருக்கனும்:sneaky::sneaky:
அதைவிட்டு குழந்தை பிறக்கும் நிலையில் இருப்பவள கடத்தியிருக்கானே,மனுசனா இவன்:devilish::devilish:.

வருண் மேல பழி விழனும்னு அவனை யூஸ் பண்ணிட்டு வேலை முடிஞ்சதும் அடைச்சு வச்சிருக்கானா:oops::oops::oops:.நண்பனா இருந்தாலும் கணவன்,மனைவிக்கு இடையே நடக்கற விஷயத்தை பேசக்கூடாதுன்னு அருளுக்கு இப்போதாவது புரிஞ்சதே:rolleyes::rolleyes:.

மகள் பெரிய பெண்ணானதை சொல்ல வந்த தம்பிக்கு வீட்டு பெண்களை உதவி செய்ய அனுப்பாத இவர்கள் எல்லாம் மனிதர்களா என தோனுது:devilish::devilish::devilish:.மாமன் முறை செய்தவன் வீணாக ஆசைய வளர்த்துக் கொண்டு,காதலிச்சது தெரியாதான்னு கேட்கறானே லூசுப்பய:mad::mad::mad:.

என்னது...வந்தது ஶ்ரீவத்சன் இல்லையாo_Oo_Oo_O.அவன் பேர் சொல்லிட்டு வந்திருக்கறது யாரா இருக்கும்:unsure::unsure::unsure:.என்னடா நடக்குது...புதுசு புதுசா ஆளுங்க வர்றாங்க:oops::oops:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடப்பாவி அர்ஜுன்
நண்பன்னு உண்மையான நட்புடன் அருள் பழகினால் இப்படி அடி மடியிலேயே கை வைச்சுட்டானே

இவன் நல்லவனாக இருந்திருந்தால் உண்மையிலேயே அருளாசினியை அர்ஜுன் விரும்பியிருந்தால் கோவிந்தன் தட்டிக் கழித்தாலும் அருளிடமே இவனுடைய லவ்வை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டிருக்கலாமே

அர்ஜுனிடம் ஏதோ தப்பு இருக்கு
காதலித்த இந்த பொறம்போக்கு அடுத்தவன் பொண்டாட்டியை அதுவும் நிறைமாத கர்ப்பிணியைக் கடத்தியிருக்க மாட்டான்

பக்கத்து வீட்டில் இருப்பதால் எல்லோரும் தூங்கிய பிறகு அருளின் நகை துணிமணியை கொண்டு போயிட்டானா?

எப்படியெப்படி?
குழந்தையைப் பெற்று ஆருத்ரனிடம் கொடுத்து விட்டு இவன் பின்னாடி அருளாசினி வந்துடணுமா?
அட கூமுட்டை அர்ஜுன் பயலே
அருளாசினியை என்னவென்று நினைத்தாய்?

அருளிடம் எதுக்கு ருத்ரனின் குரலில் அர்ஜுன் பேசுறான்?
ருத்ரனை எதுக்கு என்ன காரணத்துக்காக ஜெயிக்கணுமுன்னு அர்ஜுன் சொல்லுறான்?

இது சவீதா டியரின் அடுத்த டுவிஸ்ட்டா?
அப்போ ஏற்கனவே இவன் ருத்ரனிடம் செமையா வாங்கிக் கட்டியிருக்கிறானா?

அருளாசினிக்கு ஆசினின்னு ஆருத்ரன் பேர் வைச்சதும் நல்லதாத்தான் போச்சு

இப்போ ஸ்ரீவத்ஸன்னு சொல்லிக்கிட்டு ஆருத்ரனிடம் பேசுவது யாரு?
அர்ஜுனின் ஆளா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

எத்தனை பேர் தான் இப்படி கிளம்பியிருக்கீங்க....
அப்போ அர்ஜுனை ஆருக்கு தெரியுமா???

அர்ஜுன் என்ன இவ்ளோ கிருக்கனா இருக்கான்?
அவளோட நிலையை பார்த்தும்கூட அவனுக்கு அவள் வேணுமா?
செருப்பால அடிக்கணும் அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு வந்த நாயை....
கடைசில இங்கே மாட்டுனதும் வருண் தானா.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top