சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 35

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அயித்தை முன்னாடி சொன்ன பொய்க்கெல்லாம் சேர்த்து நல்லா தாளிக்க போறாங்க அம்மாவையும் பொண்ணையும்.....
நல்லா நாக்கை புடுங்குற மாதிரி கேட்கணும் இவங்களை......

யாருய்யா புதுசா அர்ஜுனுo_O அதுவும் ஆசினி husband னு வந்திருக்கது :rolleyes::rolleyes::rolleyes:
ஆசினி friend or தெரிஞ்சவன் அப்படி யாருமா???
அவளை தூக்கிட்டுப்போற அளவுக்கு :unsure::unsure::unsure: லவ் பண்ணியிருப்பானோ???

இந்த செல்லமே பரத் மாதிரி கிறுக்கனா இருப்பான் போலவே அர்ஜுனு :mad::mad::mad:
அடுத்தவன் பொண்டாட்டி எல்லாம் தூக்கிட்டு போறவன் என்ன மனுஷன் :mad::mad::mad:
கழிசடை நாய்......
ஆசினி ஏன் husband னு friend கிட்ட சொன்னா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடக் கடவுளே
இது என்ன புதுத் தலைவலி?
யாரு இந்த அர்ஜுன்?
அருளுக்கு அர்ஜுன் என்ன உறவு?
அவன் கூட அருளாசினி சிரிச்சு பேசினாளாமே

அவனை ஹஸ்பண்ட்டுன்னு அருள் ஏன் சொன்னாள்?
எப்படி ஒருத்தருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் வந்து நகை, துணிமணியை எடுத்துட்டு போனான்?
அருளாசினியிடம் ஏதாவது தப்பு இருக்கா?

ஸ்ரீவத்ஸன் யாரு?
அருளுக்கு அண்ணன்னு சொல்லுறான்
முன்னாடி பகடி பேசி ஒட்டாமல் இருந்த பெரியப்பனின் மகனா?

இந்த உறவுகளைப் பற்றியெல்லாம் ஆருத்ரனிடம் அருளாசினி ஏன் சொல்லவில்லை?

அப்போ வருண் இவளைக் கடத்தவில்லை
ஸ்ரீரங்கத்திலேயேதான் அருளாசினி இருக்கிறாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top