சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 33

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எப்போ உன்னோட Ex கிட்ட காட்டின வேகத்தை ஆசினியை தேடுறதுலயும் காட்டலாம்....... நீ எவ்ளோ பெரிய சோம்பேறின்னு நீ தேடுற வேகமே காட்டுது :p:p:p
இனி உன்னை நம்பி பிரயோஜனமில்லை....... இவன் தேடிவரமாட்டேன்னு இவன் போறப்போ வீட்டுலே இருப்பாளோ :unsure::unsure::unsure:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.மனபாரத்தை இறக்கி வைக்க கோவிலுக்கு சென்று வேண்டிய ஆருத்ரனின் வேண்டுதல் பலித்து விடும் என்பது போல மணியோசை கேட்க,அதுவே தான் வேண்டியது நிறைவேறும் என்ற எண்ணத்தை கொடுத்து ருத்ரனின் மனபாரமும் குறைந்தது:):)

என்னது...அஞ்சனாவை உயிரா விரும்பறேன் எங்களை வாழ விடுங்கன்னு விக்னேஷ்,ருத்ரனிடம் கெஞ்சினானா:eek::eek::eek:.விக்னேஷ்காக அவளை கண்டுக்காம இருந்தவன்,இன்னைக்கு பொருத்தது போதும்னு பொங்கி,பேருக்கு ஏற்றார் போல ருத்ரதாண்டவம் ஆடிட்டான்o_Oo_Oo_O.

ஒழுக்கங்கெட்டவ எப்படி என் பொண்டாட்டிய பத்தி பேசலாம்னு அவ கழுத்த பிடிச்சுட்டான்:sneaky::sneaky:.
என்னோட வாழ்ந்து பார்த்தியான்னு கேட்டவன்,பணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிட்டவ, என் தோற்றம் புடிக்காம உன் தோற்றத்தை பார்த்து வந்திருக்கா,இவ எப்படிபட்டவன்னு தெரிஞ்சுக்க இவளை நம்பாதே என விக்னேஷிடம் நல்லா போட்டு கொடுத்துட்டான்(y)(y).

இன்னமும் நாங்க அவளுக்கு போட்ட நகையை தான் போட்டுட்டு சுத்தறா,இதிலேயே தெரியலையா அவளோட லட்சணம்னு ருத்ரன் சொல்லியும்:sneaky::sneaky:,நகைய கழட்டி கொடுக்கலையே:mad::mad::mad:. இதுல இவ அம்மாவும் கூட்டு சேர்ந்திருக்கா என்ன ஜென்மங்களோ:devilish::devilish::devilish:.

இருக்கற கவலையில இவட்ட பேசி நிம்மதிய கெடுத்துக்கனுமா என ருத்ரன் அமைதியாக போக:cautious::cautious: பேசாம போனவன்ட்ட அஞ்சனா வீண்வம்பிழுத்து நல்லா வாங்கி கட்டிக்கிட்டா:D:D:D.

விக்னேஷ்,அஞ்சனாவ பார்த்த பார்வையும்,பேசிய விதமும் பார்த்தா,இனி வரும் காலம் முழுதும் விக்னேஷ் பேச்சை கேட்டு வாழ வேண்டிய நிலை.செய்த பாவத்துக்கு கை மேல் பலன்:sick::sick::sick:.
எல்லாம் சரி அருள் எப்படி இருக்கா,எங்கே இருக்கா,அவ புருசன் சொன்னது யாருனு சொல்லலை..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஹா ஹா ஹா
அஞ்சனாவுக்கு இன்னிக்கு கட்டம் சரியில்லையோ?
இல்லை இனிமேல் எப்பவும் சரியில்லையோ?

நல்லா நல்லா நச்சுன்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி அஞ்சனாவை நல்லா கேட்டான் ஆருத்ரா
இன்னிக்குத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கு

ஐயோ எவ்வளவு பேராசை?
பதினைந்து பவுன் நகையையும் அம்மாவும் பொண்ணும் ஆட்டைய போட்டுட்டாங்களே

அருளாசினி ஓடிப் போயிட்டாள்ன்னு சொன்ன எதிர்வீட்டு ப்ரெண்ட் மூதேவி அருள் மாசமாயிருப்பதை அஞ்சனாவிடம் சொல்லவில்லையோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அஞ்சனாவை, நல்லா நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி சும்மா நச்சுன்னு கேட்டான்.... இனிமே அவன் பக்கமே வர மாட்டா...

இவன் தேடுற வேகத்தை பார்த்தா... தமிழ்நாடு போலீஸ் மாதிரி இருக்கு.... கடைசியிலதான் கண்டு பிடிப்பான் போல...:p:p
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
ஆருத்ரன் தாண்டவம்
அப்பப்பா:mad:
அஞ்சனா நாய் இனி குரைக்காது
காலமெல்லாம் புருசனோட
கடிய வாங்கப்போகுது இந்த நாய்:confused:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top