சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 31

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

இருபது நாளாகியும் ஆருத்ரனால் அருளாசினியை இன்னும் கண்டுபிடிக்க முடியலையா?
அப்படி எங்கேதான் போயிருப்பாள்?

நிறைமாத பிள்ளைத்தாய்ச்சியைக் கடத்தினவன்லாம் உருப்படவே மாட்டான்
ஆருத்ரனிடம் அவனுக்கு சரியான தண்டனை காத்திருக்கு

அருளின் நகையை டிரஸ்ஸெஸ்ஸை கொண்டு போனது யாரு?

ஸ்ரீரங்கம் போலீஸிடமிருந்து ஒரு தகவலும் இல்லையா?
கவுன்சிலர் மாணிக்கம் ஆருத்ரனுக்கு ஹெல்ப் பண்ணுவானா?

வருணைத் தேடிப் போயிருக்கும் ருத்ராவுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
உணர்ச்சிகரமான பதிவு சவீதா:(:(:(.அருளாசினியை தேடி அலையும் ஆருத்ரனின் நிலை மனதை கனக்க வைக்குது:cry::cry::cry:.சிவநேசன்,அருளை கடத்தியிருப்பானோ என கவுன்சிலர் வீட்டுக்கே விசாரிக்க வந்துட்டான்:cautious::cautious:.

தம்பியை அடிச்சவங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம்னா:sneaky::sneaky:,தம்பி லோகு பொண்டாட்டி பத்தி பேசியதை கேட்டா இந்தம்மா தம்பிக்கு எப்படி மரியாதை கொடுக்கும்:unsure::unsure::unsure:.என்ன நடந்ததுன்னு தெரியாம ரொம்பவும் குதிக்குதே உஷா:mad::mad:.

மாணிக்கத்துக்கு தம்பிய பத்தி சரியா தெரியலையா, அவ்வளவு தைரியம் கிடையாது,ஆளுங்களை வச்சு அடிச்சிருக்க மாட்டான்னு சொல்றார்:unsure::unsure::unsure:.லோகுட்ட அவன் பொண்டாட்டிய பத்தி பேசுனவனுக்கு தைரியம் இல்லைன்னு சொல்றது நம்பறதை போல இல்லையே:oops::oops::oops:.

ரெண்டுபேர் பிரச்சனையும் தீரனும்னு,இவனா இருக்குமோன்னு கல்லெறிஞ்சுட்டு வந்திருக்கான்...
வருண்ட்ட இன்னும் விசாரிக்கலையா:unsure::unsure:.நகை,பணம் காணாமல் போயிருக்கு,அருள் கொண்டு போனாளா எதுவும் தெரியலை.இன்னைக்கு அருளை கண்டுபிடிச்சிடுவாங்கன்னு நெனச்சேன்:confused::confused:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா இது சோதனை இந்த பொண்ணை இன்னும் காணோம்........
எங்கே போனாலும் முட்டுச்சந்துக்கே வருதே........
வருண் கிட்ட ஏதாச்சும் விஷயம் கிடைக்குமா???
அவன் தான் பதறி காட்டிகொடுப்பானே......
சரி இவன் இன்னும் ஏன் ஆவணி பார்க்க போகாமல் இருக்கிறான்???
அஞ்சனா தூக்கிட்டாளா :p

அர்த்த ராத்திரியில் எங்கே காபி சாப்பிட போறாங்க :p:p:p
 
Last edited:

Saroja

Well-Known Member
என்ன இவ்வளவு நாள் ஆச்சு
இன்னும் அருள கண்டு பிடிக்கல
அந்த மொத பொண்டாட்டி
ஏதாவது தகிடு தித்தம்
செஞ்சு இருப்பாளா
 

Kala Sathishkumar

Well-Known Member
இவ்ளோ நாள் இவள யாரு கடத்தி வச்சுருக்கான்னு தெரியலையே... இப்புடி இருக்க பிள்ளையை கடத்துணுவனுங்க மனுஷ பயலுங்க தானா னு தெரியல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top