சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 30

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சவீ பக்கு பக்குனு பதறுற மாதிரியே முடிக்கிறீங்க :rolleyes::rolleyes::rolleyes:

என்ன தான் நடக்குது o_Oo_Oo_O
அடேய் வீணா போனவனுங்களா இவ்ளோ தான் உங்க வீரமா???
டெம்போ எல்லாம் வச்சு கடத்துனோம் போட்டு கொடுங்க மாதிரியே இருக்குடா உங்க கிட்னாப்பிங் :p:p:p
பொம்பளைங்க கிட்ட தான் உங்க வீரம்......
ஒத்த அடிக்கே காணாமல் போய்ட்டீங்க.....

இவன் அவள் வராமலேயே சென்னை போய்ட்டான்.....
தூக்கிட்டு போனது அந்த வீணாப்போன அத்தை பையன் தானா???
தப்பிச்சி வர்ற போல.......
நகை எல்லாம் எப்போ தூக்கிட்டு போனானுங்க???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
என்னது...அருள் ஆறு மாசத்துக்கு முன்னாடியே வீட்ட விட்டு ஓடிப்போய்ட்டான்னு சொல்லி, இவங்கள வெளியே தொரத்தி கதவை பூட்டுனாங்களாo_Oo_Oo_O.இது என்ன புதுக்கதை:unsure::unsure::unsure:.
அருள் இல்லாதது தெரிஞ்சு மிரட்டுனவங்க,போட்டோ எடுக்கறதா சொல்லவும் ஓடிட்டாங்க,என்ன நடக்குது இங்கே,இவங்க யாரோட ஆளுங்க:oops::oops::oops:.

போலிஸ்ல கம்பிளைண்ட் செய்ய போனா,கல்யாண போட்டோ,சீமந்த படம்,வீடியோன்னு காட்டின பிறகும் நம்பாதவங்க:sneaky::sneaky:,மினிஸ்டர்ட்ட இருந்து போன் வந்ததும்,மினிஸ்டரை தெரியும்னு முன்னாடியே சொல்லக் கூடாதான்னு சொல்றாங்க என்னத்தை சொல்ல:mad::mad::mad:.

அருளாசினி ஸ்கூலுக்கு ஹேண்ட் பேக் தவிர எதுவும் எடுத்துட்டு போகலைன்னு வாணி சொல்றா, அப்படின்னா அவளோட நகை,துணி எல்லாம் எப்படி மாயமாச்சு:unsure::unsure::unsure:.பள்ளிகூடம் முடிஞ்சு எப்பவும் போலத்தான் கிளம்பியிருக்கா,வீட்டுக்கு வர்றதுகுள்ள என்ன நடந்துச்சு:unsure::unsure::unsure:.

வருணை பார்த்தா பேசக்கூட மாட்டா:sneaky::sneaky:.அவளது சொந்தக்காரங்களே நல்லபடியா பேசி அருள அழைச்சுட்டு போய் வேற எங்கேயாவது அடச்சு வச்சிருக்காங்களா:oops::oops::oops:.என்னதான் நடக்குது, அருள் இப்ப எங்கேயிருக்கா:confused::confused::confused:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஏம்மா சவீதாம்மா இங்கே என்னதான்மா நடக்குது?

அந்த பொண்ணு வாணி என்னடான்னா அருளாசினி ஸ்கூலுக்கு வெறும் ஹேண்ட் பேக் மட்டும்தான் எடுத்துக்கிட்டு போனாள்ன்னு சத்தியம் வைக்காத குறையாய் அடிச்சு சொல்லுறாள்
ஆனால் அருளாவின் நகைகளும் டிரஸ்ஸும் காணோம்

அதெப்படி வீட்டில் இரண்டு பொம்பளைங்க இருக்கும் பொழுது அவங்களுக்கு தெரியாமல் எந்த எடுபட்ட நாய் வந்து எல்லாவற்றையும் எடுத்துட்டு போனான்?

நகை, டிரஸ்ஸுடன் அருளாவைக் காணோம்ன்னா வருண் மேலேதான் டவுட்டு வருது
காயத்ரியின் மகனுக்கு அவ்வளவு தில்லு இருக்கா?

இல்லை இந்த அட்டூழியத்தை செய்தது அருள் அப்பா வழி சொந்தம்தானா?

நடுராத்திரியில் வீட்டிலுள்ள பெண்கள் குழந்தைகளை வெளியே அனுப்பிட்டு வீட்டைப் பூட்டுவதெல்லாம் ரொம்பவே அராஜகம்
எவனாயிருந்தாலும் ஆருத்ரா சும்மா விட மாட்டானே

அருளாசினி ரொம்பவே பாவம்
கர்ப்பிணிப் பொண்ணுன்னு கூடப் பார்க்காமல் இருட்டில் இவளை அவதிப்பட வைச்சுட்டு பக்கத்தில் வந்த அந்த பொறம்போக்கு யாரோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top