சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Nice update

அருள், நீ பருப்பு துவையலும், ஒரு ரசமும் வச்சு.... அப்பளமும் பொரிச்சிரு.... அது போதும் இந்த தாமரைக்கு....:p:p
அப்போ லோகு வாங்கிட்டு வந்த இறா சுறா என்னவாவறது?
அது வேஷ்டியா சீ வேஸ்ட்டா போயிடுமில்லே
பாவமா இருக்குக்கா. நீ நல்லா திட்டுக்கா இன்னும்
ஹா ஹா ஹா
 

Saroja

Well-Known Member
கொழுப்பு பிடிச்ச தாமரை
மூஞ்சில ரெண்டு சப்புனு
வைக்காம
அருளாசி பேசிட்டு இருக்கா
 

Joher

Well-Known Member
:love::love::love:

வஞ்சிரமீனு பிராமீனு :p:p:p
எங்க வாங்கிட்டு வந்தானோ.......

ஐயோ இவளை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது....... என்ன பொண்ணு இவ :mad::mad::mad: இப்படியெல்லாம் ஒரு அக்கா வேணுமா???
தம்பியை ஒருத்தி அவமானப்படுத்திட்டு போயிருக்கா...... தம்பியோட லைப் னு கூட இல்லாமல் இப்படி படுத்துறாளே........
டேய் ஆரூரூரூரூரூரூரூ உங்கக்காகெல்லாம் தயவு தாட்சணியமே பார்க்கவேண்டாம்....... நல்லா குடுத்துவிடுடா படியை......
அடுத்து இங்கே வரும்போது பேசவே யோசிக்கணும்........
அதான் உன் பொண்டாட்டிக்கு செய்யும் நியாயம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top