யாரது அந்த பார்க்காமலே காதல் நம்ம சூர்யா கமலியா
மெல்லினா கண்ணுல தெரிஞ்ச காதலை படிக்க தெரிஞ்ச அளவுக்கு ஆத்தி நல்ல போலீஸ் தான்......
அவ கண்ணில் காட்டினால் இவன் தலைகீழா நின்னு காரியத்தை சாதிக்கிறான்......
அப்புறம் எப்படி இவ்ளோ லவ்ஸ் வராமல் போகும்.....
மாமியார் வீட்டுல நாமயிருந்தால் அவங்க வீட்டுல அவங்க சொல்றதை கேட்கணும் னு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அவங்களுக்கு......
நம்ம வீட்டுல மாமியார் இருந்தால் அவளை கேட்டு தான் எனக்கு எல்லாம் வாங்கிக்கணுமா னு அவங்களுக்கு இருக்கும்.......
இரண்டு வீட்டிலும் ஒருத்தங்க சுதந்திரம் இன்னொருத்தர் கையில்.....
அந்த சுதந்திரம் மாமியார் அவங்க வீட்டில் கொடுத்தால் சிக்கலே இல்லை......
அவளை மாதிரியே புள்ளையை வளர்த்திருக்கா னு சிம்பிளா சொல்லிடுவாங்க..... இவங்க இப்படி இருக்கிறதால புள்ளை அப்படி இருக்குனு புரியாது......
எப்பா ரொமான்டிக் போலீஸ்
பொண்டாட்டி சொல்றதை தட்டாமல் செய்றியே..... அம்மா வீட்டுக்கு வேண்டாம்னா வேணாம் தான்.......
வேலைல இருக்கப்போ அதே வேலையில் இருக்கிறவளை இப்போ பார்த்தால் டிஸ்டர்ப் ஆகாதா???
விக்ரம் வர்றானா??? மறுபடியும் ஒரு ஆடாம ஆடப்போறோமா...... அப்போ திரும்பவும் முதல்ல ல இருந்தா
அப்போ அந்த 'தனியாவா விடப்போறாங்க' வருமா ஆத்தி
ஒரு வழியா ஆத்திக்கு ஒரு end card போட்டாச்சு......
நல்லா இருந்துச்சு சவீ...... ஆனால் ரொம்ப கேப் விழுந்து போச்சு......
அடுத்து யாரோ
NDRF Part-2???