Sasikala srinivasan
Well-Known Member
மூலதாரத்தில் இருந்து ஆக்கினை வரைக்குமா சிஸ் இல்ல அதற்கு மேலே சிவநிலை வரைக்கும் கதை பயணிக்குமா
மூலதாரத்தில் இருந்து ஆக்கினை வரைக்குமா சிஸ் இல்ல அதற்கு மேலே சிவநிலை வரைக்கும் கதை பயணிக்குமா
கடைசி நிலையை சொல்லாம கதையை எப்படி முடிக்க முடியும்? அங்கே தானே கௌரிசங்கரா ஆக முடியும் பேரானந்ததை அடைய முடியும் ..