Kasthurijain
Well-Known Member
Nice update ma
Sad baby
Thank you maNice update ma
Nice epi.
என்ன உலகமடா இது அந்த பையனுக்கு எவ்வளவு துணிவு முதலில் இவனை புடிச்சு ஜெயிலில் போடணும் , தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைக்கும் எண்ணம் .....மனிதர்கள் வர வர மிருகமா மாறிகிட்டு வர்றாங்க ஆனால் மிருகங்கள் மனிதநேயமிக்க வையாக வந்துகிட்டு இருக்கு .....காலம் கலிகாலமா மாறி விட்டது ....
ஒரு நிமிடம் நெஞ்சு பதறிவிட்டதுஅவளின் வாழ்க்கை இனி ....இதை கடந்து வர முடியல ....கண்ணு முன்னாடி பாத்தது போல் இருந்தது
எல்லாத்தையும் விட நாதன் பண்ணியது அதைவிட கொடுமை என்ன மனிதன் இவர் ......அதுசரி கூடப்பிறந்த பிறப்புக்கே பாசம் இல்லை இவர் எல்லாம் எம்மாத்திரம்...
சூப்பர்
So sad for keerthi