ஷ்யாம சிறுவயதிலயே அப்பாவழி தாத்தா பாட்டி கிட்ட கொடுத்தது கூட இப்ப தப்பா தெரியல...அப்படி ஒரு ஆள் இருக்கதையே மறந்திட்டாங்க...
எரிகிற வீட்டில் பிடிங்கின மட்டும் லாபம்...தனுவுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்ல பலிச்ச மட்டும் வாங்க பார்க்கிறாங்க...
தெரியாம சொன்னாலும் சைலஜாவ என்ன மாதிரி சொல்லிட்டான் இந்த ஷ்யாம்
அப்புறம் மிஸ்டர் பார்த்திபன் இன்னும் எத்தனை புதையல இப்படி ஒளிச்சு வச்சிருக்காரோ