Pranavlax Well-Known Member Jul 1, 2021 #43 mallika said: எல்லோரும் இன்னொரு க்ளூ கேட்கறீங்க சத்தியமா தெரியலீங்க நம்ம சைட் exclusive எழுத்தாளர் இப்படி சொல்லலாம் முடிவு நாளை மதியம் பன்னிரண்டு மணிக்கு கணினி காதல் 2 Click to expand... Pavithra narayanan
mallika said: எல்லோரும் இன்னொரு க்ளூ கேட்கறீங்க சத்தியமா தெரியலீங்க நம்ம சைட் exclusive எழுத்தாளர் இப்படி சொல்லலாம் முடிவு நாளை மதியம் பன்னிரண்டு மணிக்கு கணினி காதல் 2 Click to expand... Pavithra narayanan
Kalaarathi Well-Known Member Jul 1, 2021 #44 ஆளவந்தான் ரொம்ப அவசரபட்டிருக்கவேண்டாம். கதை அருமை, எழுத்தாளர் யஞ்ஞா
SriMalar Well-Known Member Jul 1, 2021 #45 யார் எழுதியிருந்தாலும் கதையின் களம் பல திடுக்கிடும் உண்மைகளை கூறுவதாகவே உள்ளது. வாழ்த்துக்கள் எழுதிய சகோதரிக்கு.
யார் எழுதியிருந்தாலும் கதையின் களம் பல திடுக்கிடும் உண்மைகளை கூறுவதாகவே உள்ளது. வாழ்த்துக்கள் எழுதிய சகோதரிக்கு.
Suvitha Well-Known Member Jul 1, 2021 #46 சூப்பர் கதைங்க. ஆனால் எழுத்தாளரைப் பற்றி கெஸ்ஸிங் எதுவும் இல்லை.
I R Caroline Well-Known Member Jul 1, 2021 #48 @SINDHU NARAYANAN @sasidhas @mullai malar "நான்தானா நான்தானா நெஞ்சே நான் தானா நான் இன்றி யாரோ தான் இங்கே வருவாளோ அன்பே அன்பே எந்தன் அன்பே எழுதும் ஜீவன் நான்தான் அன்பே சொன்ன நீயே அன்பே நான்தானா நான்தானா நெஞ்சே நான் தானா நான் இன்றி யாரோ தான் இங்கே வருவாளோ"
@SINDHU NARAYANAN @sasidhas @mullai malar "நான்தானா நான்தானா நெஞ்சே நான் தானா நான் இன்றி யாரோ தான் இங்கே வருவாளோ அன்பே அன்பே எந்தன் அன்பே எழுதும் ஜீவன் நான்தான் அன்பே சொன்ன நீயே அன்பே நான்தானா நான்தானா நெஞ்சே நான் தானா நான் இன்றி யாரோ தான் இங்கே வருவாளோ"
umamanoj64 Well-Known Member Jul 1, 2021 #50 வயசான இரண்டு பேரால் இரண்டு இளம் குருத்துக்கள் பலி...கதை நடந்த 2008 விட இப்போது ரொம்ப அட்வான்ஸ் ஆக இருக்கு... முன்னேற்றம், நல்ல வளர்ச்சி
வயசான இரண்டு பேரால் இரண்டு இளம் குருத்துக்கள் பலி...கதை நடந்த 2008 விட இப்போது ரொம்ப அட்வான்ஸ் ஆக இருக்கு... முன்னேற்றம், நல்ல வளர்ச்சி