பாரதிப்பிரியன்
Well-Known Member
தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரிபுரிதல் பொக்கிஷம்.... உணர்தல் வரப்பிரசாதம்....
சிறப்பான வரிகள்.....
வாழ்த்துக்கள்....
தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரிபுரிதல் பொக்கிஷம்.... உணர்தல் வரப்பிரசாதம்....
சிறப்பான வரிகள்.....
வாழ்த்துக்கள்....
மிக்க நன்றி சகோதரிNice ud
அன்புள்ள சகோதரிக்கு வணக்கம். தற்போதுதான் தங்களின் விமர்சனம் பார்த்தேன். எனக்கும் என் மனைவிக்குமாக தாங்கள் அளித்திருந்த வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களாக எங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அதை நாங்கள் கையாண்ட விதம், போன்றவற்றை உணர்வுபூர்வமாக ஒரு இடத்தில் அழுத்தமாக பதிவிட விரும்பினேன். அது தான் இந்த கடிதத் தொடர்.மூன்று கடிதங்களிலும் ஒவ்வொரு விதமான புரிதலையும் உணர்வுகளையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோ... மனைவியை சக மனுஷியாக கூட மதிக்காமல் இருப்பவர் ஏராளம்... அதிலும் குடும்பத்திற்கு ஆதரவாக ஏதேனும் ஆலோசனை சொல்லும் போது அதை ஏளனம் செய்வோர் பலர்... அப்படி இருக்க கண் பார்த்து புரிந்து கொள்வது எங்கே?
குடும்பம், பொறுப்பு, குழந்தைகள், சொந்தங்கள், அவர்களின் பந்தம் என்று அனைத்தையும் தாண்டி தனக்கென்று ஓர் உறவு ஒருவரின் எண்ணத்தை மற்றவரின் உணர்வுகளா பிரதிபலிக்கும் உறவு தோழியாக தோழனாக வாழ்க்கையை நிறைவடைய செய்யும் அழகை அழகாக சொல்லி இருக்கீங்க சகோ... வாழ்த்துக்கள்...
மனமொத்த தம்பதியரான உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...