ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து
பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும்
பனியில் தெரியும் மழையின்
அழகோ தாங்கவில்லை உந்தன்
கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும்
வேண்டுமடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி...
பாப்பு உனக்கு இன்னும் யாரும் பேர் வைக்கலயா சரி பாத்துக்கலாம் விடு..
இந்த தீணா இன்னும் கொஞ்சம் மாறனுமே பாக்கலாம் அப்பா தீனா எப்புடி இருக்க போறான்னு... உன்னுடைய நிஜ அம்மாவும் பாட்டியும் என்ன பண்றங்கனு வேற தெரியல..