அம்மாக்கள் ரெண்டு பேரும் பிள்ளைகளிடம் அப்போ பேசியிருந்தால் கூட ஓகே.......
இப்போ பேசி என்ன பண்ணப்போறாங்க ரெண்டு பேருக்கும் அதை கடந்தது வரமுடியாதப்போ.......
பையன் தான் சேர்த்து வைக்கணும்......
ஐயோ ராணிம்மா என்ன இப்படி சொல்லிட்டீங்க...
ஆனாலும் ராதிகாவுக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் வேணும்...
மகன் பொம்மைக்காக அழ..
ராதிகா எதற்காக என்று தெரியாமயே அழ.. வாசகர்கள்
ராதிகா என்னானு தெரியாமலே வந்துருக்கா... இனி என்ன நடக்க போகுதோ???