Anuradha Ravisankarram
Well-Known Member
Nice ending ...
அம்மா அப்பா divorce பண்ணவே கூடாது என அழகாக வலியுறுத்திசொல்ல பட்டது....
மகனுக்கான கணவன் மனைவி மன நிலை கள் அப்படி யே புட்டு புட்டு வச்சீங்க....வளர வளர அப்பா பக்கம் சாய்ந்து விடுமோ என ராதிகா பயந்தது எல்லாம் உருக்கி விட்டது....
மனைவி யை careless ஆ கவனித்ததில் award வாங்கிய நிரஞ்சனன் பிறகு புரிந்து கொண்டு சேர்ந்தது அருமை....
Auditor க்கு வாழ்க்கை கணக்கு புரிந்து கொள்ள ஒரு divorce தேவைப்பட்டு இருக்கு....இரண்டு பேரும் ஒருவர் க்கு ஒருவர் பிரிவை உணர்ந்து நேசம் வளர்த்தது ரொம்ப இயல்பானகதையோட்டமாக இருந்தது...
நிறைய இடங்கள் நெகிழ வைத்தது....
Dialogue s குறைவாக
வைத்து narration ல யே நிறையபதிவுகள்அமைந்து
இருந்தது சிறப்பு...
நிறைவான முடிவு....
Thanks for the fantastic story....
Keep on going...
more and more expectations from you....
வாழ்க வளமுடன்
அம்மா அப்பா divorce பண்ணவே கூடாது என அழகாக வலியுறுத்திசொல்ல பட்டது....
மகனுக்கான கணவன் மனைவி மன நிலை கள் அப்படி யே புட்டு புட்டு வச்சீங்க....வளர வளர அப்பா பக்கம் சாய்ந்து விடுமோ என ராதிகா பயந்தது எல்லாம் உருக்கி விட்டது....
மனைவி யை careless ஆ கவனித்ததில் award வாங்கிய நிரஞ்சனன் பிறகு புரிந்து கொண்டு சேர்ந்தது அருமை....
Auditor க்கு வாழ்க்கை கணக்கு புரிந்து கொள்ள ஒரு divorce தேவைப்பட்டு இருக்கு....இரண்டு பேரும் ஒருவர் க்கு ஒருவர் பிரிவை உணர்ந்து நேசம் வளர்த்தது ரொம்ப இயல்பானகதையோட்டமாக இருந்தது...
நிறைய இடங்கள் நெகிழ வைத்தது....
Dialogue s குறைவாக
வைத்து narration ல யே நிறையபதிவுகள்அமைந்து
இருந்தது சிறப்பு...
நிறைவான முடிவு....
Thanks for the fantastic story....
Keep on going...
more and more expectations from you....
வாழ்க வளமுடன்
Last edited: