அருமையான பதிவு லதா பைஜூ.காவ்யாவை அவ அத்தை மகன் கவின் விரும்பறானா குறும்புக்கார கவின் அமைதியும்,அன்பான காவ்யாவை விரும்ப,அடுத்தவர்களை புண்படுத்தாமல் கனிவாக இருக்கும் அர்ஜூன்,அடாவடியான ரம்யாவை விரும்பறானே.
ரம்யா யாரை காதலித்தால்,அவன் நல்லவனில்லை என திருமணம் செய்ய மறுத்துட்டாங்களாஇல்லை வேறு எதுவும் பிரச்சனையா.இவள் கண்முன்னே அன்பானவன் அவளுக்காக காத்திருக்க,இவள் யாருக்காக பெற்றவர்களை கஷ்டப்படுத்தி சந்தோஷப்படறா.