Anuradha Ravisankarram
Well-Known Member
கோணி
ஆணி
ஏணி
தோணி
தமிழும் rhyming ம்...கொள்ளை கொள்கிறது ...
ஆணி
ஏணி
தோணி
தமிழும் rhyming ம்...கொள்ளை கொள்கிறது ...
tnx dearnice
கோணி
ஆணி
ஏணி
தோணி
தமிழும் rhyming ம்...கொள்ளை கொள்கிறது ...
Tnx dearKoni...yeni.....aani....thoni....adada ennama rhyming words varudhu unga kitta irundhu.....
Seekirame ud udan varavum.
கோணி ஆணி ஏணி தோணி
என்ன ஒரு எதுகை ....
பிங்கி தீரமுகுந்தனை ஒரு வழியாக்காம விட மாட்டா
ஆராஹி ஏம்மா விஷ்வாவ ஏங்க விடர...
tnx dearரைமிங் நல்லா இருக்கு
semaa pinkyyyyஹாய் கியூட்டிபாய்ஸ் நாளைக்கு UD போட உபரிமேன் try பண்ணுறேன்.
View attachment 3758
"நீ சொல்லுறது எனக்கு கேட்டிருச்சு" என்று தீரமுகுந்தன் அவள் புறம் சாய்ந்து சொல்ல
"கேக்கத்தாண்டா சொன்னேன் என் வெண்ண"
"என்ன சொன்ன"
"வெல்ல கட்டி" என்று இளிக்க அவளை முறைத்தவாறே எழுந்தவன் விடை பெற
"ஏய் எங்க சொல்லாம கொள்ளாம போற? பொண்டாட்டிக் கிட்ட சொல்லிட்டு போ" பிங்கி அவனை மிரட்ட அப்பாவும், தாத்தாவும் புன்னகைத்துக் கொண்டனர்.
"சரி டி பொண்டாட்டி போயிட்டு வரேண்டி பொண்டாட்டி" என்று டி களை அள்ளி விட
"என்ன மாமா உங்க பையனுக்கு ட்ரைனிங் என்ன குடுத்தீங்க?" என்று திருமாறனை ஏறிட அனைவரும் அவள் என்ன சொல்கிறாள் என்று பார்க்க
திருமாறனை முறைத்தவாறே "வேலைக்கு போற புருஷன் பொண்டாட்டி கிட்ட கிஸ் கொடுத்து கிஸ் வாங்கிட்டு தானே போகணும். இதெல்லாம் நீங்க சொல்லி கொடுக்க மாட்டிங்களா?" தனது அதிமுக்கியமான சந்தேகத்தை எழுப்பியவள் அனைவரையும் மாறி மாறி பார்க்க
"உங்க கொடுக்கல், வங்கள்ல தலையிட முடியாதும்மா. பிரச்சின பண்ணுறான்னா சொல்லு கோட்டுல கேஸ் போட்டுடலாம்" சிரித்தவாறே திருமாறன் சொன்னார்.
தீரமுகுந்தனுக்கு குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரையேறி வாயாலும், மூக்காலும் வர அனைவரும் வந்த சிரிப்பை வாய்க்குள் சாப்பாடோடு திணிக்க விஷ்வதீரன் ஆரோஹியை ஏக்கமாக பார்த்தான்.
"இன்னம் கொஞ்சம் நேரம் இருந்தா என் மானத்த கோணில போட்டு ஆணியடிச்சு ஏணில ஏத்தி தோணில பத்திரமா அனுப்பி வச்சிடுவாளே" தீரமுகுந்தன் அப்பாவை முறைத்து விட்டே விறு விறுவென வெளியே சென்றான்.
View attachment 3757