ஆரோஹி தத்து பிள்ளையா? ஆரோஹி தத்து பிள்ள இல்ல. என்னோட அடுத்த கதை உன் கண்ணில் என் விம்பம் நாயகி{இன்னும் பேர் வைக்கல} தத்து பிள்ளைஎன்னப்பா பொசுக்கு-ன்னு
இப்படி ஒரு குண்டைத்
தூக்கிப் போட்டுட்டீங்க,
மிலா டியர்
விஷ்வதீரனுக்கு ஒரு
குழந்தைதானா?
இன்னொருத்தன் தத்துத்
குழந்தையா?
ஆரோஹி பேபி கிரேட்தான்ப்பா
அப்பா யாருன்னு தெரியாமல்
ஒரு குழந்தையை வளர்ப்பதே
ரொம்பவும் கஷ்டம்
இதிலே இன்னொரு குழந்தையை
தத்து எடுத்து வளர்ப்பது-ங்கிறது
சாதாரணமான விஷயமில்லை,
மிலா டியர்
ஒருவேளை ஆரோஹி தத்துப்
பிள்ளையா?
குண்டு தானே! அப்போ அப்போ வைக்கிறேன்.குழந்தை இல்லாமல் வேறு
ஏதேனும் குண்டு இருக்கா,
மிலா டியர்?
ஒருவேளை கோவிலில் வைத்து
விஷ் பையன் ரூஹி பேபிக்கு
திரும்பவும் தாலி கட்டப்
போறானா?
இந்த இரண்டாவது தடவை
நடக்கும் கல்யாணத்துக்காவது
அப்பா, தாத்தா, தம்பின்னு
ஒருத்தரும் வேண்டாமா,
விஷ்வதீரன் போலீஸு?
ஏற்கனவே பனைமரம் மாதிரி
வளர்ந்தவன் எப்படி
குட்டையாவான், பிங்கி மேடம்?
ஹா ஹா ஹா
நீ என்ன ஹீல்ஸ் போட்டாலும்
முகுந்தனின் உயரத்துக்கு
ஈடா வர முடியாது, குட்டச்சி
போட்டோ பாத்து கன்பியூஸ் ஆவாதீங்க டியர், அது சும்மா ட்வின்ஸ் என்குறதால போட்டேன்.Neenga solra vedigundu unmaina vedikumbothu Ajay than Viswa paiyan theriya varum poiya irunthaal pirakum pothu twins ah piranthu ethi Oru kaaranathil kulanthaiya pirinchi ava kulandainu theriyama ava kittave vandu serndu irukalaam( ennama yosika vendi irukku)
Ennoda guess padi vishwa kovilil avalai kalyanam panna plan pannitaanonnu thonuthu illainaalum vera etho plan oda than kootittu poraannu thonuthu....
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
tnx dearஅருமை
tnx dear