ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser
ஒரு பெருமூச்சு விட்டவன். தனது பெற்றோர்களை பற்றியும், அவர்களுடன் இருந்த கொடுமையான நொடிகளை பற்றியும் சொல்லியவன்.
"என் பேர் என்னென்றே எனக்கு தெரியாது. தறுதலை, சோம்பேறி, பன்னாட, தண்டம்.. இப்படி ஏகப்பட்ட பெயர்கள்" சத்தமாக சிரித்தவன்
"பத்து வயசுல வீட்ட விட்டு வந்துட்டேன். ஆனா எங்க போறதுன்னு தெரியல, பசிக்கும் போது குப்பை தொட்டிலை இருந்து பொருக்கி சாப்பிட்டு இருக்கேன், ஏன் நாய் சாப்பிடுறதையும் பிடுங்கி சாப்பிட்டு இருக்கேன். இந்த உலகத்துல உள்ள எல்லா மனிசங்களையும் வெறுத்தேன். விட்டா சைக்கோ கிளரா மாறி இருந்திருப்பேன்"
உடம்புல இருந்த காயம் எரியும் போது வெறியே! வரும். எல்லாரையும் கொல்லணும்னு, ஆண், பெண், சிரிச்சிகிட்டு இருக்குறவங்க, அழுறவங்க, மொறச்சி பாக்குறவங்க எல்லாரையும் கொல்லனும் அது மட்டும் தான் என் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு, யார் கிட்ட வந்து பேசினாலும் அடிச்சேன். ஏன்னா.. பயம். பயம் மட்டும் தான். எங்க யாராவது அடிப்பாங்களோ! அவங்க அடிக்க முன்னாடி நா முந்திக்கணும்னு தான் அடிச்சேன்.
அதுக்கு பிறகுக்கு ஓட ஆரம்பிச்சேன், போலீஸ், மக்கள், நாய்லா இருந்து துரத்த ஆரம்பிக்கவும் ஓட ஆரம்பிச்சேன். பசி, பட்டினி னு எல்லாம் படுத்த மயங்கி விழுந்தேன்.
கண்ணு முழிச்சா ஆஸ்பிடல்ல இருந்தேன். கண்ண தொறந்தாலும், எழுந்து உக்காரவும் தெம்மில்லாம இருந்தேன். அன்பா.. அக்கறையா.. உன் அப்பாதான் என்ன பாத்து கிட்டாரு. கொஞ்சம் கொஞ்சமா அவர் கிட்ட நெருங்கினேன். அப்போ தான் ரிஷியையும் கூட்டிட்டு வந்தாரு. அவன் கூடயும் ஒட்டிக் கிட்டேன். உங்க அப்பா தான் பிரதீபன் னு எனக்கு பேரே வச்சாங்க.
பிரதீபன் சொல்ல சொல்ல கயலின் மனஉணர்வுகளை அவள் முகமே காட்டிக் கொடுக்க ப்ரதீபனின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுக்கலானாள். இவர்களை பால்கனியில் இருந்து யோசனையாக பாத்திருந்தான் அமுதன்.
ஒரு பெருமூச்சு விட்டவன். தனது பெற்றோர்களை பற்றியும், அவர்களுடன் இருந்த கொடுமையான நொடிகளை பற்றியும் சொல்லியவன்.
"என் பேர் என்னென்றே எனக்கு தெரியாது. தறுதலை, சோம்பேறி, பன்னாட, தண்டம்.. இப்படி ஏகப்பட்ட பெயர்கள்" சத்தமாக சிரித்தவன்
"பத்து வயசுல வீட்ட விட்டு வந்துட்டேன். ஆனா எங்க போறதுன்னு தெரியல, பசிக்கும் போது குப்பை தொட்டிலை இருந்து பொருக்கி சாப்பிட்டு இருக்கேன், ஏன் நாய் சாப்பிடுறதையும் பிடுங்கி சாப்பிட்டு இருக்கேன். இந்த உலகத்துல உள்ள எல்லா மனிசங்களையும் வெறுத்தேன். விட்டா சைக்கோ கிளரா மாறி இருந்திருப்பேன்"
உடம்புல இருந்த காயம் எரியும் போது வெறியே! வரும். எல்லாரையும் கொல்லணும்னு, ஆண், பெண், சிரிச்சிகிட்டு இருக்குறவங்க, அழுறவங்க, மொறச்சி பாக்குறவங்க எல்லாரையும் கொல்லனும் அது மட்டும் தான் என் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு, யார் கிட்ட வந்து பேசினாலும் அடிச்சேன். ஏன்னா.. பயம். பயம் மட்டும் தான். எங்க யாராவது அடிப்பாங்களோ! அவங்க அடிக்க முன்னாடி நா முந்திக்கணும்னு தான் அடிச்சேன்.
அதுக்கு பிறகுக்கு ஓட ஆரம்பிச்சேன், போலீஸ், மக்கள், நாய்லா இருந்து துரத்த ஆரம்பிக்கவும் ஓட ஆரம்பிச்சேன். பசி, பட்டினி னு எல்லாம் படுத்த மயங்கி விழுந்தேன்.
கண்ணு முழிச்சா ஆஸ்பிடல்ல இருந்தேன். கண்ண தொறந்தாலும், எழுந்து உக்காரவும் தெம்மில்லாம இருந்தேன். அன்பா.. அக்கறையா.. உன் அப்பாதான் என்ன பாத்து கிட்டாரு. கொஞ்சம் கொஞ்சமா அவர் கிட்ட நெருங்கினேன். அப்போ தான் ரிஷியையும் கூட்டிட்டு வந்தாரு. அவன் கூடயும் ஒட்டிக் கிட்டேன். உங்க அப்பா தான் பிரதீபன் னு எனக்கு பேரே வச்சாங்க.
பிரதீபன் சொல்ல சொல்ல கயலின் மனஉணர்வுகளை அவள் முகமே காட்டிக் கொடுக்க ப்ரதீபனின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுக்கலானாள். இவர்களை பால்கனியில் இருந்து யோசனையாக பாத்திருந்தான் அமுதன்.