அருமையான பதிவு மகேஷ்.காயத்ரி டிஸ்டிரிக் ஃபஸ்ட் வந்ததுக்கு,அருள் லேப்டாப், துணியெல்லாம் வாங்கி கொடுத்து அசத்திட்டான்.
குமரனோட அக்கா தம்பிக்கு மந்திரிக்கிறதை இன்னும் நிறுத்தலையா.இதாலே செல்வி அவங்க பெத்தவங்கள திட்டுறா,இவங்களும் பேத்திக்காக சண்டைய மறந்து எதுவும் நடக்காதது போல குமரன் முன்னாடி நடிக்கிறாங்க.
அருள் மூனு வருசம் மேற்படிப்புக்காக டெல்லிக்கு போறது தெரிஞ்சதாலே குமரன் அக்கா பேச்சு கேட்டு எந்த பிரச்சனையும் செய்யாம,மகளை படிக்க வைப்பாரா,அக்கா குடும்பம் சொத்துக்காக வருவதை புரிந்து கொள்வாரா.