அருமையான பதிவு மகேஸ்வரி.இங்கே இருந்து போனா உன்னோட பொண்டாட்டியா போகனும் இல்லை பொணமா போகனும்னு காயத்ரி கழுத்துலே அருவாள வச்சுட்டாங்க ஏன் இத்தனை கோபமும்,ஆங்காரமும் வருது.
கல்யாணம் நடந்தே ஆகனும்னு பிடிவாதமா இருந்து அருளை,காயத்ரிக்கு தாலி கட்டவச்சுட்டாங்க. இத்தனை பிரச்சனையிலும் அருள் கல்யாணத்துக்கு காயத்ரியோட சம்மதம் கேட்டு,அவ விரும்பியதை படிக்க வைக்கிறதா சொன்னது சந்தோஷமா இருந்தது.