உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 4

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.இங்கே இருந்து போனா உன்னோட பொண்டாட்டியா போகனும் இல்லை பொணமா போகனும்னு காயத்ரி கழுத்துலே அருவாள வச்சுட்டாங்கo_Oo_Oo_O ஏன் இத்தனை கோபமும்,ஆங்காரமும் வருது:eek::eek::eek:.

கல்யாணம் நடந்தே ஆகனும்னு பிடிவாதமா இருந்து அருளை,காயத்ரிக்கு தாலி கட்டவச்சுட்டாங்க. இத்தனை பிரச்சனையிலும் அருள் கல்யாணத்துக்கு காயத்ரியோட சம்மதம் கேட்டு,அவ விரும்பியதை படிக்க வைக்கிறதா சொன்னது சந்தோஷமா இருந்தது:giggle::giggle::giggle:.
Thank you Mary Madras sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top