ஹ்ம்ம்......பணத்தையெல்லாம் அவன் பேருலே சத்யா மாற்றிக்கிட்டானா?
சொத்து எழுதி வாங்குறதுக்கு நேரம் பார்த்துகிட்டிருக்கிறானா?
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சத்யா
பார்த்துட்டாளா? பார்த்துட்டாளா?
கணவனின் குழந்தையை இலக்கியா பார்த்துட்டாளா?
குழந்தை யாருன்னு கேட்டவளுக்கு விக்ரம் என்ன சொல்லுவான்?
அருமையான பதிவு லதா பைஜூ."கருங்கொரங்கா".சொத்துக்காக இரக்கமில்லாமல் மாமனை கொன்றவனை பார்த்து,அப்பாவுக்கு ஆம்பிளை பிள்ளை இல்லாத குறைய தீர்த்துட்டீங்க, பெருமையா இருக்குன்னு சொல்றா,உண்மை தெரிய வந்தால் என்ன செய்வாளோ.
அக்கவுண்ட்ல இருக்கற பணமெல்லாம் அவனோட அக்கவுண்டுக்கு மாத்திட்டான்,சொத்தும் பவர் எழுதி வாங்கிட்டான்னா,மூனு பெண்களின் நிலையும் என்ன ஆகுமோ.அதற்குள் அவன் சுயரூபம் வீட்டினருக்கு தெரிய வருமா.
நல்லவேளை வினோதினியை காப்பாற்றியது விக்ரம்,குழந்தை அவனிடம் இருக்கறது என சத்யாக்கு தெரியலை.விக்ரமை குழந்தையுடன் பார்க்கும் இளாவிடம் குழந்தை பற்றிய உண்மையை சொல்வானா,இளாவ காண வரும் வீணா அதை கேட்டால் என்ன சொல்வாளோ.