இமைப்பீலி நீயடி - 28

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 28, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 28

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அழகான பதிவு லதா பைஜூ:love::love::love:.ராசிநாதன் வீட்டை விட்டு சென்ற காரணத்தை சொல்பவர் , பவித்ராவின் அப்பா மரணத்துக்கு காரணமான தன்னை மன்னித்ததை கேட்ட சோமு,ரோஹிணிக்கு எல்லாரையும் நேசிக்கும் அவளது குணத்தை கண்டு பிரமிப்பு:giggle::giggle::giggle:.

சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான் என அம்மா சொன்னதாக பவி சொல்வது அருமை(y)(y).பவித்ராவை போல இல்லா விட்டாலும் சில விஷயங்களாவது விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என ரோஹிணி தீர்மானம் செய்தது மகிழ்ச்சியான விஷயம்:giggle::giggle::giggle:.காரக்குழம்பு இனிக்குதா:p:p.

பவித்ராவின் பிறந்தநாள் என அவளை ஆசிர்வாதம் செய்ய சோமு அழைத்தது கண்டு,சுந்தரிக்கே வியப்பாய் இருந்தது என்றால் பவியின் நிலை சொல்லவும் வேண்டுமா:D:D.

நம்ம ஊர் கலாச்சாரத்தில் வளர்ந்த ராகவ் கல்யாணத்துக்கு பிறகும் மனைவி ஆண் நண்பர்களுடன் கண்ட இடங்களுக்கு செல்வது,அவர்களுடன் சுத்துவதை தடை செய்ய,அவளுக்கு தன் சுதந்திரத்தை பாதிப்பதாக நினைக்கிறாள்:sneaky::sneaky::sneaky:.

ராகவ்,ரோஹிணியை திருமணம் செய்ய சோமுவிடம் சம்மதம் வாங்கிட்டான்:giggle::giggle:.ரோஹிணிக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைத்த சந்தோஷத்தில்,மித்து,பவி தங்கள் வாழ்க்கையை தொடங்கி விட்டனர்:giggle::giggle::giggle:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top