இமைப்பீலி நீயடி - 21

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 21, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 21

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:):):). மீனா பற்றி தான் உயர்வாக சொல்லியிருக்க, பவித்ரா வாழ்க்கையில் இவர்கள் விளையாடியதை கேட்ட சாவித்ரிக்கு பெத்தவங்களும், சொந்தங்களும் இல்லாமல் இருப்பவளிடம் இவ்வாறு எப்படி தான் மனசு வந்ததோ என சாவித்திரி வருந்த:cautious::cautious::cautious:,
அனாதை போல வளர்ந்தவள் இந்த வீட்டு மருமகளான்னு சோமு நினைக்கறானே:mad::mad::mad:.

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:"ஆஹா உலகமகா நடிப்புடா சாமி" ஆனா உன் நடிப்பு பவித்ராட்ட பலிக்கலையே:D:D. சாப்பிட்டு மாத்திரை போட்டா போடுங்க இல்லைனா போங்கன்னு,சாப்பிட்டு போய்ட்டாளே:p:p.

பவித்ரா,மித்ரனுக்கு அவர்கள் பேசி புரிந்து கொள்வதற்க்கு தனிமை கொடுக்க, மீனாவுக்கு மூட்டு வலிக்கு சிகிச்சை கொடுப்பதற்காக என சொல்லி சுந்தரியுடன் சென்று விட்டார்.பவித்ராவின் கோபம் தீருமா,மித்ரனை ஏற்றுக்கொள்வாளா:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

முன்னாடி உருகி உருகி இப்போ முட்டிக்கிட்டு எதிரும் புதிருமா நிற்கும் ஜோடியைத் தனியா விட்டுட்டு எல்லோரும் கிளம்பிட்டாங்க
பவித்ரா மித்ரன் ஜோடிக்கு இந்த தனிமை பலன் கொடுக்குமா?
ராசிநாதன் இன்னும் வரக் காணோமே? எப்போ வருவார்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top