விறுவிறுப்பான பதிவு லதா பைஜூ
.தனக்கே தெரியாமல் நடந்த தவறு என மித்ரன் கூறி பவித்ராவிடம் மன்னிப்பு கேட்டு,இன்னைக்கு என் மனசுல நீ தான் இருக்கே என சொன்னாலும் நடந்தது போலிக் கல்யாணம்
,எல்லோரும் அவர்கள் லாபத்துக்காக தன்னை ஏமாற்றியதை தாங்க முடியாமல் பவித்ரா தவிப்பது மனம் கனக்க வைக்குது
.
மகன் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பத்திற்க்கு காரணமாகி விட்டோமே என மீனா வருந்த
,
பவிக்கு ஏதாவது ஆனால்,அப்பாவ போல் வீட்டை விட்டு சென்று விடுவேன் என மித்ரன் சொல்ல,, பவியின் கோபத்தை கண்டு அல்பத்தனமா சந்தோஷப்படற சோமு என்ன ஜென்மமோ
.
மயங்கி இருக்கும் போது மித்ரன்,ரோஹிணி,மீனாவை திட்டியது,மித்ரன் மேல் தவறில்லை என்றும்
பணத்துக்காக அத்தை அடகு வைத்தது புரியுது
பவித்ரா டைரியில் மித்ரன் படத்துடன் தன் படமும் அவன் எழுதியதை கண்டு அவன் மனதையும் புரிந்து கொண்டாள்
.
தன் மகளுக்கா செய்தது என்றாலும்,பவித்ராவின் வாழ்க்கையை பற்றி கவலை படும் சுந்தரியின் அன்பான குணம்
. வீட்டை விட்டு வெளியே போகாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் பவித்ராவின் மனதை மாற்ற மித்து என்ன செய்யப் போகிறான்
.பவியின் மாமாவுக்கு உண்மை தெரிய வருமா
.