இமைப்பீலி நீயடி - 20

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 20, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 20

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
விறுவிறுப்பான பதிவு லதா பைஜூ:):):).தனக்கே தெரியாமல் நடந்த தவறு என மித்ரன் கூறி பவித்ராவிடம் மன்னிப்பு கேட்டு,இன்னைக்கு என் மனசுல நீ தான் இருக்கே என சொன்னாலும் நடந்தது போலிக் கல்யாணம்:cautious::cautious:,எல்லோரும் அவர்கள் லாபத்துக்காக தன்னை ஏமாற்றியதை தாங்க முடியாமல் பவித்ரா தவிப்பது மனம் கனக்க வைக்குது:cry::cry::cry:.

மகன் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பத்திற்க்கு காரணமாகி விட்டோமே என மீனா வருந்த:cautious::cautious::cautious:,
பவிக்கு ஏதாவது ஆனால்,அப்பாவ போல் வீட்டை விட்டு சென்று விடுவேன் என மித்ரன் சொல்ல,, பவியின் கோபத்தை கண்டு அல்பத்தனமா சந்தோஷப்படற சோமு என்ன ஜென்மமோ:devilish::devilish:.

மயங்கி இருக்கும் போது மித்ரன்,ரோஹிணி,மீனாவை திட்டியது,மித்ரன் மேல் தவறில்லை என்றும்
பணத்துக்காக அத்தை அடகு வைத்தது புரியுதுo_Oo_O பவித்ரா டைரியில் மித்ரன் படத்துடன் தன் படமும் அவன் எழுதியதை கண்டு அவன் மனதையும் புரிந்து கொண்டாள்:giggle::giggle:.

தன் மகளுக்கா செய்தது என்றாலும்,பவித்ராவின் வாழ்க்கையை பற்றி கவலை படும் சுந்தரியின் அன்பான குணம்:love::love:(y). வீட்டை விட்டு வெளியே போகாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் பவித்ராவின் மனதை மாற்ற மித்து என்ன செய்யப் போகிறான்:sneaky::sneaky:.பவியின் மாமாவுக்கு உண்மை தெரிய வருமா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top