இமைப்பீலி நீயடி - 14

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 14, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 14

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
லதா டியர்

என்ன சொல்லுறதுன்னு தெரியாமல் மீனா கூனா முழிச்சாளா?
கொண்டு வந்த காபியை அவள் மூஞ்சியிலேயே பவித்ரா ஊத்தியிருந்தால் ஒழுங்கா பவிதான் மித்ரனின் பொண்டாட்டின்னு சொல்லியிருப்பால்ல

இப்போ ரோஹிணியை அதட்டிய பவி முதலிலேயே அவள் வாயை மூட வைச்சிருக்கணும்

அப்பாடா
ஒரு வழியா கேனையன் மித்ரன் கூமுட்டை பயலுக்கு பல்ப் எரிஞ்சிடுச்சு
இனியாவது பவித்ராவின் வாழ்வில் வசந்தம் வீசுமா?

ராசிநாதன் என்னவானார்?
மனைவி மகனைத் தேடி இங்கு வருவாரா? மாட்டாரா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.பவித்ரா,சாவித்திரியிடம் ரோஹிணி அப்படி பேசுவது அவளோட பழக்கம்,அவளோட ஆதங்கம் கோபமா வருது,என்னோட ஆதங்கம் அழுகையா வருது என சொன்னாலும்,ரோஹிணியின் பேச்சை கேட்டு பொறுத்தது போதும் என பொங்கிட்டா(y)(y).

வந்தவர் தான் ரோஹிணிய மருமகளான்னு கேட்டா,இல்லைனு மீனா வாய தொறந்து சொல்லாம நிக்குது:mad::mad:.பவித்ராவை பொறுத்த வரை நிஜ கல்யாணம் தானே,அவ மனசு கஷ்டப்படும் என மீனாவுக்கு தெரியலையா,பாவம் பவி:cry::cry::cry:.

பவித்ரா தாங்கி பிடிச்சான்னு ரோஹிணி பொறாமை படறதால என்ன பிரயோஜனம்:sneaky::sneaky:,ஃபேன் ஸ்பீடை கம்மி பண்ண சொன்னா எழுந்திருக்க வலிக்குது,நான் பார்த்துக்க மாட்டேனான்னு வாய் மட்டும் கிழியுது:sneaky::sneaky::sneaky:.பவித்ரா விரும்புவது தன்னை தான் என மித்ரன் தெரிஞ்சுட்டான்:giggle::giggle::giggle:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top