அடப்பாவிங்களா...சோமசுந்தரம்,மீனா,ரோஹிணி,கோமதி நாலு பேரும் சேர்ந்து செஞ்ச வேலையா இது
.என்ன தான் அண்ணன் பொண்ணு மேல பிரியம் இருந்தாலும்,அதுக்காக இன்னொரு பொண்ணு வாழ்க்கையை பாழாக்கறோம்னு மீனாக்கு தோனலையா
.
வீட்டுப் பத்திரத்தை வாங்கியதும்,பவித்ராவிடம் சொல்ல வேணாம்னு கோமதி சொல்லும் போதே, அது பணப்பேய் என தெரிய வேண்டாமா
.கல்யாண பெண்ணிடம் உண்மை சொல்ல வேண்டும் என சொன்ன மித்ரனுக்கு,பவித்ராவிடம் சொன்னதாக மீனா பொய் சொன்னது தெரிந்தால்
,பவித்ராவுக்கு பொம்மைக் கல்யாணம் என்ற உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ
.
குணசேகரன்,சுந்தரிக்கு தங்கள் வீட்டினர் போட்ட திட்டம் எப்போது தெரிய வரும்
. உனக்கு தான் அவ ஜூஸ் போட்டா பிடிக்காதேன்னு மித்ரன் சொன்னதுக்காக,பவித்ராவிடம் பேசியே சமைக்க சொல்லிட்டாளே
.டேய்..மித்ரா நீ வாய மூடிட்டு இருந்திருக்கலாம்
.