இமைப்பீலி நீயடி - 13

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 13, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 13

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அட நாசமாப் போனவங்களா?
உங்க பிள்ளைகளுக்காக உங்க சுயநலத்துக்காக ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்க உங்களுக்கெல்லாம் யாருடா அதிகாரம் கொடுத்தது?

அடிப்பாவி கோமதி
உனக்கும் இரண்டு பொண்ணுங்க இருக்க பணத்துக்காக பவித்ராவை வித்துட்டியே

அதானே பார்த்தேன்
இவளுங்க சதித்திட்டம் குணசேகரன் மாமனுக்கு தெரியலை

அடிப்பாவி சாணி மீனலோசாணி
அநியாயமா பொய் சொல்லி பவித்ராவை புருஷனுடன் வாழாமல் செய்துட்டியே
உண்மை தெரியும் பொழுது உன்னை பவி மதிப்பாளா, மீனா கூனா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடப்பாவிங்களா...சோமசுந்தரம்,மீனா,ரோஹிணி,கோமதி நாலு பேரும் சேர்ந்து செஞ்ச வேலையா இதுo_Oo_Oo_O.என்ன தான் அண்ணன் பொண்ணு மேல பிரியம் இருந்தாலும்,அதுக்காக இன்னொரு பொண்ணு வாழ்க்கையை பாழாக்கறோம்னு மீனாக்கு தோனலையா:mad::mad::mad:.

வீட்டுப் பத்திரத்தை வாங்கியதும்,பவித்ராவிடம் சொல்ல வேணாம்னு கோமதி சொல்லும் போதே, அது பணப்பேய் என தெரிய வேண்டாமா:devilish::devilish:.கல்யாண பெண்ணிடம் உண்மை சொல்ல வேண்டும் என சொன்ன மித்ரனுக்கு,பவித்ராவிடம் சொன்னதாக மீனா பொய் சொன்னது தெரிந்தால் :cautious::cautious:,பவித்ராவுக்கு பொம்மைக் கல்யாணம் என்ற உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ:eek::eek:.

குணசேகரன்,சுந்தரிக்கு தங்கள் வீட்டினர் போட்ட திட்டம் எப்போது தெரிய வரும்:unsure::unsure::unsure:. உனக்கு தான் அவ ஜூஸ் போட்டா பிடிக்காதேன்னு மித்ரன் சொன்னதுக்காக,பவித்ராவிடம் பேசியே சமைக்க சொல்லிட்டாளே:oops::oops:.டேய்..மித்ரா நீ வாய மூடிட்டு இருந்திருக்கலாம்:sneaky::sneaky:.
 
Last edited:

Geetha sen

Well-Known Member
ரோஹினி நைசா பேசி பவியை ஒதுக்குகிறா. அதற்கென மித்ரனின் நன்றி உணர்சிக்கு அளவேயில்லையா அம்மாக்காக எல்லாம் செய்றான்:love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவிங்களா...சோமசுந்தரம்,மீனா,ரோஹிணி,கோமதி நாலு பேரும் சேர்ந்து செஞ்ச வேலையா இதுo_Oo_Oo_O.என்ன தான் அண்ணன் பொண்ணு மேல பிரியம் இருந்தாலும்,அதுக்காக இன்னொரு பொண்ணு வாழ்க்கையை பாழாக்கறோம்னு மீனாக்கு தோனலையா:mad::mad::mad:.

வீட்டுப் பத்திரத்தை வாங்கியதும்,பவித்ராவிடம் சொல்ல வேணாம்னு கோமதி சொல்லும் போதே, அது பணப்பேய் என தெரிய வேண்டாமா:devilish::devilish:.கல்யாண பெண்ணிடம் உண்மை சொல்ல வேண்டும் என சொன்ன மித்ரனுக்கு,பவித்ராவிடம் சொன்னதாக மீனா பொய் சொன்னது தெரிந்தால் :cautious::cautious:,பவித்ராவுக்கு பொம்மைக் கல்யாணம் என்ற உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ:eek::eek:.

குணசேகரன்,சுந்தரிக்கு தங்கள் வீட்டினர் போட்ட திட்டம் எப்போது தெரிய வரும்:unsure::unsure::unsure:. உனக்கு தான் அவ ஜூஸ் போட்டா பிடிக்காதேன்னு மித்ரன் சொன்னதுக்காக,பவித்ராவிடம் பேசியே சமைக்க சொல்லிட்டாளே:oops::oops:.டேய்..மித்ரா நீ வாய மூடிட்டு இருந்திருக்கலாம்:sneaky::sneaky:.
பிள்ளைக் குட்டி பெற்றிருந்தால் மீனா கூனாவுக்கு பிள்ளைகளின் அருமை தெரிந்திருக்கும்

தன்னைப் பார்க்க வரும் மாமனிடம் பவித்ராவே சொல்லுவாளோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top