நன்றி விஜிமா
நன்றி விஜிமா
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
சில ரெண்டாவதா திருமணம் செய்யும் வீ்டடில் இதுபோல பிரச்சனைகள் வருது டியர்.. அவங்க அப்ப்ததா பேர் வள்ளின்னு முதல் பதிவுலயே சொல்லியிருக்கேன் டியர்.. மத்தவங்க பேர் எல்லாம் இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருவேன் டியர்மலர்விழியின் தாய் இறந்தது
கொஞ்சம் வருத்தமான
விஷயம்தான்
As usual படிக்க வைக்காமல் ஊருபட்ட
வேலைகளை வாங்கிக் கொண்டு
பழைய சோறு போடும் சித்தி கொடுமை
மலர்விழியின் கூமுட்டை அப்பா
சரியான செல்பிஷ்
இவ்வளவு நாளாய் இரண்டாவது பொண்டாட்டிக்கு மூத்த மகளை வேலைக்காரியாக்கி விட்டு
இப்போ பாசம் வந்து என்ன யூஸ்?
அது என்னப்பா பொண்டாட்டி
செத்தால் பொண்ணைப்
பார்த்துக்கணும்னு ஒரு சாக்கு
சொல்லிட்டு இந்த கேப்மாரி
ஆம்பளைங்க இரண்டாம்
கல்யாணம் செஞ்சுக்கிறாங்க?
சரி அப்படித்தான் 2வது 3வது
எத்தனையோ கல்யாணம் செஞ்சு
நீயி எக்கேடோ கெட்டு ஒழிஞ்சு போ
அந்த மலர்விழி புள்ளையை
அவளோட அம்மாச்சியிடம் இந்த
கூமுட்டை அப்பன் கொடுத்திருக்க வேண்டியதுதானே
மலர்விழிக்கு கண்டிப்பாக ஒரு
திருகாணி கூட திலகா தர மாட்டாள்
அடுத்த வாரம் தம்பிக்கு கல்யாணம்
செய்து வைத்து தனக்கு நிரந்தர
வேலைக்காரியாக்கப் போறாள்
உடம்பு சரியில்லாத அறிவில்லாத
அப்பன் என்ன செய்யப் போறான்?
மலர்விழியின் அப்பா, அம்மாச்சி and
தாய் மாமன் இவர்களுக்கெல்லாம்
இன்னும் நீங்க பேர் வைக்கலையா,
மகேஷ் டியர்?
நன்றி டியர் ஸ்ஸ்ஸ் அப்பா... நீங்க கேக்குற எல்லா கேள்விக்கும் என்கிட்ட கடைசி பதிவுவரைக்கும் பதில் இருக்கு டியர்... ப்பா என்னமா கேள்வி கேட்கிறிங்க ... படம் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி டியர் என் பொண்ணுதான் அத சூஸ்பண்ணினா... சோ அவளுக்கு பெரிய நன்றி..மலர்விழிக்கு தமன்னாவும்
ரமலிக்கு நயன்தாராவும் வெகு
பொருத்தம், மகேஷ் டியர்
"மானைத் தேடி மலர்விழியைத்
தேடி மச்சான் வரப் போறான்
வெற்றி மச்சான் வரப் போறான்
மலருக்கு மணமாலை சூடப்
போறான்......."
தம்பிக்கு மலர் புள்ளையை மணமுடிக்க பகல் கனவு காணும் திலகா கனவு கலைந்தால் என்ன செய்வாள்?
விட்டது சனி-ன்னு இருப்பாளா?
இல்லை பிரச்சனை பண்ணுவாளா?
அதுசரி மூத்தவன் சக்திவேலுக்கும் ரமலிக்கும் எப்படி திருமணம்
நடக்கப் போகுது?
இவங்க இரண்டு பேருக்கும் எப்படி
முடிச்சு போடப் போறீங்கப்பா?
இதிலே சக்தியின் அப்பத்தா
என்ன செய்யப் போறாங்க?
எம்சிஆரு பயாஸ்கோப்பு படம்
பார்த்துப் போட்டு "நான்
ஆணையிட்டால் அது நடந்து
விட்டால் இங்கு மலர்விழியும்
கண்ணீர் விட மாட்டாள்"-ன்னு
பாடி சாட்டையை எடுத்து அடி
பின்னியெடுத்து திலகாவை
திசை தெரியாமல் ஓட
வைப்பாங்களோ?
இதுல நாலுபேருமே நாலு தினுசுதான் டியர்... எப்படி கட்டி மேய்க்க போறேன்னு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு நன்றி டியர்enna oru ponnu soft type na oruponnu gethu katra ponna irukkale opposite poles always each other dhana Magi sis eagerly waiting for next epi
நன்றி சிஸ்Super sis
யாருக்குன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்அருமை அருமை மலர் சக்திக்குத்தான
ஹாய்டா ராஜி ரொம்ப மகிழ்ச்சிடா.. இனி வரப்போற பதிவுகள்ல எல்லாமே நடக்கும் சிஸ்Nice ud sis Malar & Ramali rendu totally different characters sema!!! Ana pavam malar romba kasta patuta!! Sikram avala antha kodumai la irunthu kapathi vidunga sis!!! Ramali elathayum samalichuruva ninaikuran!!!
மகிழ்ச்சி டியர்Nice dear
நன்றி சிஸ்