மகிழ்ச்சி சித்துNice uds.
மகிழ்ச்சி சித்துNice uds.
நன்றி சிஸ்Super
இனிதான் சிஸ் சக்தியின் ஆட்டம் ஸ்டார்ட் ஆகப்போகுதுநல்ல வேளை எல்லாரையும் பார்த்தாச்சு
நினைவு வந்திருச்சு
ரமலி வந்துட்டா
இனிமே என்ன ஆகுமோ
மகிழ்ச்சி சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்பாSemma ud pa eagerly waiting for next ud pa
நினைச்சு பார்த்தாலே நம்ம செஞ்சு பதறுது சிஸ்.. ஒரு குழந்தையோட மரணம் ஒரு தாயின் கண்முன்னே.... கடவுளுக்கு மிகவும் பிடித்த குழந்தையோ இத்தனை முயற்சிக்கும் பலனளிக்காமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டது..அந்த பெண்ணின் வார்த்தை "அழுகாத சாமி அம்மா உன்னை காப்பாற்றிடேரின் " சொன்னார் ஆனால் முடியல அழகு செல்லம் கடவுள் தன் கூட வைத்துக்கொண்டார்
ஹாய் அனுக்கா ரொம்ப நன்றிக்கா..சக்தி சரணா மாறாட்டாலும் அவனோட அடுத்த மூவ் ஸ்டார்ட் ஆயிரும் சிஸ் அதுவும் அப்பத்தாவோட துணையோட.. ரொம்ப ரொம்ப நன்றிக்காஅழகான பதிவு...சரண் சக்தி ஆகிவிட்டதை ரொம்ப அழகாக பதிவு செய்து விட்டீர்கள்....
அம்மாவுக்காக அழுவது மனதை உலுக்கி விட்டது...
சக்தி ...சரணை மறந்தது என்ன ஆகும்????
ரமலி நிறைய விளக்கம் அளிக்க வேண்டும் அந்த குடும்பத்திற்கு...
மலர் so cute...
அத்தான் க்கு தாய் ஆகி ஊட்டி விடுவது எல்லாம் ரொம்ப natural ஆக எழுதி இருக்கீங்க...
வெற்றி உனக்கு என்ன ??இப்ப தான் மனசு குத்துதோ....ரமலி யின் action அதிரடி தான்.... விட மாட்டாள்....
very happy to read....
waiting for your next episode .
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்..
நன்றிடா.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பாNice sis ipavum mukkiyamana seen lamudichiteengalea
சக்திதான் இனி ரமலிக்கு ஷாக் கொடுப்பான் ட... நல்லா புகையட்டும் அப்பவாவது திருந்திருறானாந்னு பார்ப்போம் டியர்Shakthi ku innum evvalavu shock dhan kudukka porangalo vetri light ah pugaiyura smell varudhe
உண்மைதான்ப்பா, மகேஷ் டியர்நன்றி டியர்.. இந்த தீபாவளி நமக்கு கொண்டாட்டமே இல்லைன்னு அந்த சிறு பாலகனோட மரணம் நம்மள ரொம்பவே பாதிச்சிருச்சு சிஸ்... இவ்வளவு முயற்சிக்கும் பலன் இல்லாமல் ஒரு தாயின் வேதனை குரலும் அந்த சிறுவனின் கதறலும்தான் கண் முன்னாலே நிற்குது ... எவ்வளவு பேர் ஜாதி, மதம் இனம் தாண்டி வேண்டிக் கொண்டும் இந்த பூமித்தாய் மறுபடி அவனை அவளிடமே கூட்டிச் சென்றது மனதை மிகவும் கனக்க வைக்கிறது .. ஒரு தாயின் கண்முன்னாலே குழந்தையின் மரணம் ... நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.,. இநி ஒரு அவலம் இதுபோல நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை