இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்ல வேளை எல்லாரையும் பார்த்தாச்சு
நினைவு வந்திருச்சு
ரமலி வந்துட்டா
இனிமே என்ன ஆகுமோ
இனிதான் சிஸ் சக்தியின் ஆட்டம் ஸ்டார்ட் ஆகப்போகுது
 

Kala Sathishkumar

Well-Known Member
அந்த பெண்ணின் வார்த்தை "அழுகாத சாமி அம்மா உன்னை காப்பாற்றிடேரின் " சொன்னார் ஆனால் முடியல அழகு செல்லம் கடவுள் தன் கூட வைத்துக்கொண்டார்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அந்த பெண்ணின் வார்த்தை "அழுகாத சாமி அம்மா உன்னை காப்பாற்றிடேரின் " சொன்னார் ஆனால் முடியல அழகு செல்லம் கடவுள் தன் கூட வைத்துக்கொண்டார்
நினைச்சு பார்த்தாலே நம்ம செஞ்சு பதறுது சிஸ்.. ஒரு குழந்தையோட மரணம் ஒரு தாயின் கண்முன்னே.... கடவுளுக்கு மிகவும் பிடித்த குழந்தையோ இத்தனை முயற்சிக்கும் பலனளிக்காமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டது..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு...சரண் சக்தி ஆகிவிட்டதை ரொம்ப அழகாக பதிவு செய்து விட்டீர்கள்....
அம்மாவுக்காக அழுவது மனதை உலுக்கி விட்டது...
சக்தி ...சரணை மறந்தது என்ன ஆகும்????
ரமலி நிறைய விளக்கம் அளிக்க வேண்டும் அந்த குடும்பத்திற்கு...
மலர் so cute...
அத்தான் க்கு தாய் ஆகி ஊட்டி விடுவது எல்லாம் ரொம்ப natural ஆக எழுதி இருக்கீங்க...
வெற்றி உனக்கு என்ன ??இப்ப தான் மனசு குத்துதோ....ரமலி யின் action அதிரடி தான்.... விட மாட்டாள்....
very happy to read....
waiting for your next episode .
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்..
ஹாய் அனுக்கா ரொம்ப நன்றிக்கா..சக்தி சரணா மாறாட்டாலும் அவனோட அடுத்த மூவ் ஸ்டார்ட் ஆயிரும் சிஸ் அதுவும் அப்பத்தாவோட துணையோட.. ரொம்ப ரொம்ப நன்றிக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shakthi ku innum evvalavu shock dhan kudukka porangalo vetri light ah pugaiyura smell varudhe
சக்திதான் இனி ரமலிக்கு ஷாக் கொடுப்பான் ட... நல்லா புகையட்டும் அப்பவாவது திருந்திருறானாந்னு பார்ப்போம் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி டியர்.. இந்த தீபாவளி நமக்கு கொண்டாட்டமே இல்லைன்னு அந்த சிறு பாலகனோட மரணம் நம்மள ரொம்பவே பாதிச்சிருச்சு சிஸ்... இவ்வளவு முயற்சிக்கும் பலன் இல்லாமல் ஒரு தாயின் வேதனை குரலும் அந்த சிறுவனின் கதறலும்தான் கண் முன்னாலே நிற்குது ... எவ்வளவு பேர் ஜாதி, மதம் இனம் தாண்டி வேண்டிக் கொண்டும் இந்த பூமித்தாய் மறுபடி அவனை அவளிடமே கூட்டிச் சென்றது மனதை மிகவும் கனக்க வைக்கிறது .. ஒரு தாயின் கண்முன்னாலே குழந்தையின் மரணம் ... நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.,. இநி ஒரு அவலம் இதுபோல நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை
உண்மைதான்ப்பா, மகேஷ் டியர்
இனி இது போல நடக்காமலிருக்க இறைவனை வேண்டுவோம்
பூமித்தாய் கொஞ்சம் மனசு இறங்கி
அந்தக் குழந்தையை நல்லபடியாக
பெற்றவளிடம் சேர்த்திருக்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top